Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மதுரை மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது என அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

0

 

அஇஅதிமுக கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனை படி,

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி
தலைமையில் மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கழக உறுப்பினர் சேர்க்கையை விரைவாக முடிப்பது மற்றும் 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற உள்ள வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் அதிகளவில் கலந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் வளர்மதி, கழக எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர், முன்னாள் அமைச்சர் சிவபதி, மாவட்ட கழக அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், கழக அம்மா பேரவை இணை செயலாளர் செல்வராசு, முன்னாள் அமைச்சர் பூனாட்சி, மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் ஜி.ரமேஷ், புல்லட் ஜான், பாஸ்கரன், ஏவூர் நாகராஜன், அன்பு பிரபாகரன், துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், நகர கழக செயலாளர்கள் சுப்ரமணியன், அமைதி பாலு, ஒன்றிய கழக செயலாளர்கள் ஆதாளி, ராஜமாணிக்கம், சேனை செல்வம், முத்துக்கருப்பன், L.ஜெயக்குமார், நடராஜன், பிரகாஷவேல், ஆமூர் ஜெயராமன், ஜெயம், ராம் மோகன், வெங்கடேசன், ஜெயக்குமார், அழகாபுரி செல்வராஜ், கடிகை ராஜகோபால், பேரூராட்சி கழக செயலாளர்கள் ராமச்சந்திரன், சம்பத்குமார், திருஞானம் பிள்ளை, ராஜாங்கம், ராஜேந்திரன், செந்தில்குமார், பகுதி கழக செயலாளர் டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் நெடுமாறன், துறையூர் சரோஜா,
ரவிசங்கர், நடேசன், யோகநாதன், ஈஞ்சூர் ராமு, ராஜேந்திரன், வி.என்.ஆர்.செல்வம், கந்தர், தொட்டியம் செல்வராஜ், வட்ட செயலாளர்கள் மனோகர், மகேஷ், கலைமணி தகவல் தொழில்நுட்ப பிரிவு திருப்புகழ், சுரேஷ், திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.