விடியா திமுக அரசு கண்டித்து ஸ்ரீரங்கத்தில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
விடியா திமுக அரசை கண்டித்தும்,
தமிழகத்தில் கள்ள சாராய சாவுக்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலக கோரியும்.ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் சிவபதி, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி,மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பொன்.செல்வராஜ், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி மாவட்ட செயலாளர் பேரூர் கண்ணதாசன், மாணவர் அணி மாவட்ட செயலாளர் அறிவழகன்,
ஒன்றிய செயலாளர்கள் முத்து கருப்பன் ஜெயக்குமார்,
நடராஜ், பகுதி செயலாளர்கள் சுந்தர்ராஜன், டைமன் திருப்பதி, நிர்வாகிகள் பிரியா சிவகுமார் ,வி.என்.ஆர்.செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.