பாதாளச்சாக்கடை திட்டத்தால் திருச்சி மாநகரை நாசப்படுத்தி வைத்திருக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திருச்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மாவட்ட தொகுதி மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில கொள்கைப் பரப்பு செயலாளர்கள் சாட்டை துரைமுருகன், அசுரன் சரவணன் மாவட்ட தலைவர் சுப கண்ணன் தொகுதி துணைத் தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.