Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

திருச்சியில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு போலீஸ் பார்வை மாத இதழ் சார்பில் பேச்சுப்போட்டி கட்டுரை…

திருச்சி ஜேம்ஸ் பள்ளியில் காந்தி ஜெயந்தி விழாவினை முன்னிட்டு போலீஸ் பார்வை மாத இதழ், ஏரோஸ்கட்டோபால் அசோசியேஷன், கோடக் மகேந்திரா பேங்க் சார்பில் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆற்றலை வளர்க்கச் செய்யும், நாட்டுப்பற்றை வளர்க்கும் விதமாக மாவட்ட…
Read More...

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ரயில்வே தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆயுத பூஜை கொண்டாட்டம்.

பொன்மலை ரயில்வே பணிமனை . இது ரயில்வேயின் தென்மண்டலத்தில் அமைந்துள்ள மூன்று ரயில்வே பணிமனைகளில் மிகப் பெரிய பணிமனையாகும். இப்பணிமனையானது 1926-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1928-ல் கட்டி முடிக்கப்பட்டு தற்போது வரை 96 வருடங்கள் ஆகிறது.…
Read More...

திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு விடுமுறை நாளில் அறிவித்த அன்றே போனஸ் பட்டுவாடா: எஸ்.ஆர்.எம்.யூ…

பொன்மலைக்கும், திருச்சிக்கோட்டத்திற்கும் ஒரேநாளில் போனஸ் அறிவித்த அன்றே பட்டுவாடா. GS/SRMU, President/AIRF New Delhi.டாக்டர் கண்ணையாவின் விடாமுயற்சியின் பயனாக பூஜா விடுமுறைக்கு முன்னதாக AIRF பொது செயலாளா் மிஸ்ராவின் தொடா்…
Read More...

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக தலைவர் பாரதிதாசன் தலைமையில்…

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மகாத்மாகாந்தியின் பிறந்த நாளை ஒட்டி அவரது உருவ சிலைக்கு மாவட்ட தலைவர் சன்னாசிப்பட்டி பாரதிதாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் நிர்வாகிகள் வாஞ்சி குமாரவேல்,…
Read More...

சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர்.இந்தியா லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது.

.சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கிரிகெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடி வருகிறார்கள். இதன் இறுதிப்போட்டியில் இந்திய லெஜன்ட்ஸ் அணியும், இலங்கை லெஜன்ட்ஸ் அணியும் நேற்று இரவு…
Read More...

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில்…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி பொதுமக்கள் மத்தியில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நமக்கு ஏற்படும்…
Read More...

அல்லூர் சீனிவாசன் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக எஃப்.ஐ.ஆர் பதிவு.மாவட்ட எஸ்பி முன்னிலையில்…

காழ்ப்புணர்ச்சி காரணமாக சமூக ஆர்வலர் - பத்திரிகையாளர் சங்கத் தலைவர் அல்லூர் சீனிவாசன் மீது பொய் வழக்கை ரத்து செய்ய கோரிக்கை. ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கைவும் எடுக்க வலியுறுத்தல். காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன்…
Read More...

திருச்சியில் மரங்களை வெட்டுவதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுக்க வேண்டி தண்ணீர் அமைப்பு கோரிக்கை.

மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டி - தண்ணீர் அமைப்பு கோரிக்கை புவிவெப்பத்தால் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களை நாம் சந்தித்து வருகிறோம். மரக் கன்றுகளை நட்டு பராமரித்து…
Read More...

திருச்சி நுகர்வோர் பொருள் வாணிபக்கழக பொது தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மாநில மாநாட்டு தீர்மானங்களை விளக்கி நுகர்பொருள் வாணிபக்கழக பொதுத்தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் உள்ள காலிப்பிணிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 2012 பருவ கால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய…
Read More...

டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பும்ரா இன்னும் விலகவில்லை. பிசிசிஐ தலைவர்.

இந்திய அணி தற்போது தென் ஆப்ரிக்க அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பும்ரா முதல் போட்டியில் விளையாடப்…
Read More...