மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக தலைவர் பாரதிதாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மகாத்மாகாந்தியின் பிறந்த நாளை ஒட்டி அவரது உருவ சிலைக்கு மாவட்ட தலைவர் சன்னாசிப்பட்டி பாரதிதாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அருகில் நிர்வாகிகள் வாஞ்சி குமாரவேல், அர்ஜுன்,, வசந்த் பெரியசாமி, சரவணன், முல்லை சந்திரசேகர், ஜான் பீட்டர், துரைராஜ், வேல்முருகன், சந்திரசேகர், குமார், சக்தி பெருமாள்ராஜ் உள்பட பலர் உள்ளனர்.