Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2022

திருச்சி இந்து சமய அறநிலைத்துறையை கண்டித்து முற்றுகை போராட்டம்.வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி அறிக்கை.

இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து முற்றுகை போராட்டம். RTI 2005 -ஐ அலட்சியம் செய்யும் இந்து சமய அறநிலையத்துறை.…
Read More...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் இரண்டு மடங்காக அதிகரிப்பு .

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை…
Read More...

மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் சர்ச்சைக்குரிய ஒளிக்காட்சி.பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் முயற்சியால்…

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் தண்ணீர் திரை ஒலி ஒளி காட்சி நிகழ்ச்சி திட்டப் பணியில் காணொளிக்காட்சி முன்னோட்டம்மலைக்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் தொடர்பான விளக்க படக்காட்சி சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்ட போது மேற்படி காணொளி…
Read More...

2 நாளில் முடிந்த திருச்சி சின்னமாவடிகுளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.

திருச்சி, பொன்மலைப்பட்டி சின்ன மாவடிக்குளத்தில் 2 நாளில் ஆக்கிமிப்புகள் அகற்றம் முடிந்ததுதிருச்சி, பொன்மலைப்பட்டி அருகே கீழக்குறிச்சி சின்ன மாவடிகுளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள், அகற்றி முடிக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம்,…
Read More...

ராஜேந்திரபாலாஜி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்: முன்னாள் எம்எல்ஏ கைது.

அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கர்நாடகாவில் வைத்து…
Read More...

திருச்சி மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? வழக்கறிஞர்…

மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி கேள்ளி . மாநகராட்சி சொத்தை சேதப்படுத்தி வாகன நிறுத்தம். வாகனத்தை பறிமுதல் செய்யுமா ? மாநகராட்சி நிர்வாகம்.…
Read More...

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் பாதிப்பு 2 ஆயிரத்துக்கு மேல் எகிறியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை…
Read More...

தமிழகத்தில் ஊரடங்கு : எதற்கெல்லாம் தடை முழு விபரம்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாள் பாதிப்பு ஆயிரம் உயர்ந்து, புதிதாக 2,731 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் நேற்றுமுன்தினம் 876 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இது 1,489 ஆக…
Read More...

தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவையினர் திருச்சி எஸ்பியிடம் புகார் மனு.

மிரட்டல் விடுக்கும் ஜல்லிக்கட்டு பேரவையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி எஸ்பியிடம் புகார். திருச்சி, சுப்பிரமணியபுரம் எஸ்பி அலுவலகத்தில் தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவையினர் இன்று புகார் மனு அளித்தனர். அந்த…
Read More...

திருச்சி அருகே மாடு ஏற்றிச் சென்ற லாரியை மடக்கி பணம் கேட்டு மிரட்டிய போலி இந்து அமைப்பினர் 2 பேர்…

மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை மறித்து பணம் கேட்டு லோடுமேன்களை தாக்கிய போலி இந்து அமைப்பினர் கைது.ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து பொள்ளாச்சிக்கு மாடுகளை கேரள பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் மாடுகளை ஏற்றிக் கொண்டு, பெரம்பலூர் - துறையூர்…
Read More...