திருச்சி இந்து சமய அறநிலைத்துறையை கண்டித்து முற்றுகை போராட்டம்.வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி அறிக்கை.
இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து முற்றுகை போராட்டம்.
RTI 2005 -ஐ அலட்சியம் செய்யும் இந்து சமய அறநிலையத்துறை.… Read More...
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை…
மலைக்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் தொடர்பான விளக்க படக்காட்சி சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்ட போது மேற்படி காணொளி…
திருச்சி, பொன்மலைப்பட்டி அருகே கீழக்குறிச்சி சின்ன மாவடிகுளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள், அகற்றி முடிக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம்,…
மிரட்டல் விடுக்கும் ஜல்லிக்கட்டு பேரவையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி எஸ்பியிடம் புகார்.
திருச்சி, சுப்பிரமணியபுரம் எஸ்பி அலுவலகத்தில் தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவையினர் இன்று புகார் மனு அளித்தனர்.
அந்த…
ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து பொள்ளாச்சிக்கு மாடுகளை கேரள பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் மாடுகளை ஏற்றிக் கொண்டு, பெரம்பலூர் - துறையூர்…