திருச்சியில் வாசிப்போர் போர்க்களம் சார்பில் நூல் வெளியீட்டு விழா,நவம்பர் புரட்சி தின விழா நடைபெற்றது.
வாசிப்போர் போர்க்களம் திருச்சி
சார்பில் நடைபெற்றது.
“இவர்கள் நம் தோழர்கள்”‘ என்ற நூல் வெளியீட்டு விழாவும் .
நவம்பர் புரட்சி தின விழாவும் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நூலை வெளியிட
அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவக்குமார் நூலை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர் அவர்களும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எம் செல்வராஜ், கவிஞர் துரை சண்முகம், உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் எஸ் காமராஜ் அமைப்பாளர் திருச்சி வாசிப்போர் களம்.
நூல் ஆசிரியர் கருப்பையா வரவேற்புரை நிகழ்த்தினார்.
வாசிப்போர் களம் முன்னணி நிர்வாகி தோழர் அசோக்குமார் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
வாசிப்போர் களத்தின் திருச்சி அமைப்பாளர் காமராஜ் நன்றி உரை ஆற்றினார்.