Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி 57 வது வார்டில் மக்கள் பாராளுமன்றம் நடைபெற்றது.

திருச்சி மாநகர் 57 வது வார்டில் மக்கள் பாராளுமன்றம் நடைபெற்றது. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நிறைவேற்றிய வேளாண் விரோத சட்டங்களால், மின்சாரத்திருத்த சட்டத்தால் மாதக்கணக்கில் மக்கள் தூக்கமின்றி போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு…
Read More...

செப் 1 ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களை திறக்க தமிழக அரசு உத்தரவு.

அங்கன்வாடி மையங்கள் வரும் 1 ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு;- *அங்கன்வாடி மையம் வரும், 2 முதல் 6-வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்…
Read More...

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமிகோவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்: தமிழ்நாடு அரசு கொரானோ தொற்று பரவல் தடுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறையின்படி (எண் 574/06.08.2021) கொரானோ நோய் தொற்று பரவலில் இருந்து பக்தர்களை காக்கும் வகையில் வெள்ளி , சனி,…
Read More...

தமிழக அரசின் மானியக் கோரிக்கை. அமைச்சர் கே.என்.நேருவுக்கு வாழ்த்து தெரிவித்த டாக்டர் சுப்பையா…

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் மானியக்கோரிக்கை முன்னிட்டு அமைச்சர் கே.என்.நேரு அவர்களை அனைத்திந்திய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் மற்றும் டாக்டர் தமிழரசி சுப்பையா ஆகியோர் நேரில் சந்தித்து…
Read More...

சமூக வலைதளங்களில் வைரலாகும் திருச்சி போக்குவரத்து ஆய்வாளரின சமூக விழிப்புணர்வு பணி.

முககவசங்களை அணிந்தால் மட்டுமே கொரோனோ மூன்றாவது அலையை தடுக்க முடியும் என்று நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு சமூக அக்கரையோடு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் திருச்சியை சேர்ந்த போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன் கொரோனோ இரண்டாவது…
Read More...

திருச்சி கொட்டபட்டில் கோஷ்டி மோதல். 4 பேர் கைது 16 பேர் மீது வழக்குப்பதிவு,

திருச்சி கொட்டப்பட்டில் இரண்டி கோஷ்டி மோதல். -கார் கண்ணாடி உடைப்பு . 4 பேர் கைது -16 பேர் மீது வழக்கு. திருச்சி கொட்டப்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த மாட்டை ஒரு நபர் துரத்திக் கொண்டு…
Read More...

திருச்சியில் இருசக்கர வாகன திருடர்கள் 2 பேர் கைது, 9 வாகனங்கள் பறிமுதல்.

ஸ்ரீரங்கம், உறையூரில் இருசக்கர வாகனங்கள் திருடிய 2 திருடர்கள் கைது. ஸ்ரீரங்கம், உறையூர் பகுதியில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போனது. இதுகுறித்து திருவானைக்காவல் மல்லிகைபுரத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவர் காணாமல் போன தனது இரு…
Read More...

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.

திருச்சி கோட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெட்டி பெட்டியாக பறிமுதல். 2 பேர் கைது. திருச்சி கோட்டை, காந்தி மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக…
Read More...

திருச்சியில் மூதாட்டி மற்றும் +1மாணவி மாயம் உள்ளிட்ட இன்றைய செய்திகள் .

திருச்சி உறையூரில் திருமணத்திற்கு சென்ற மூதாட்டி மாயமானார். கூடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கீரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள், இவரது மனைவி செல்லம்மாள் (வயது 60) இவர்கள் இருவரும் திருச்சி உறையூரில் உள்ள மகள் வீட்டிற்கு வந்தனர். அங்கே…
Read More...

கறம்பக்குடியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில் இரண்டு பெண்குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு.

கறம்பக்குடி பகுதியில் பள்ளிசெல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு.. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு அவர்களின் உத்தரவிற்கிணங்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.…
Read More...