Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

முசிறி தொகுதியில் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் ஆலோசனை கூட்டம்.

அதிமுக கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!!! திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் ப மு.பரஞ்ஜோதி. அவர்களின். தலைமையில் முசிறி சட்டமன்ற தொகுதியில் முசிறி நகராட்சி மற்றும் தொட்டியம், காட்டுப்புத்தூர் பேரூராட்சி…
Read More...

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு உயர் தொழில்நுட்ப கணினி பயிற்சி.மாவட்டக் கல்வி அலுவலர் அறிவுறுத்தல்.

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு தொடங்க இருக்கும் உயர்தொழில் நுட்ப கணினி ஆய்வக அடிப்படை பயிற்சியினை வட்டாரக்கல்வி அலுவலர்களும், வட்டார வளமைய மேற்பார்வையாளர்களும் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து நடத்தவேண்டும்: ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட…
Read More...

திருச்சியில் தியேட்டர்கள் ரசிகர்கள் இல்லாமல் திறக்கப்பட்டது.

திருச்சி திரையரங்குகளில் இன்று முதல் திரைப்படங்கள் திரையிடப்பட்டது, ஆயினும் ரசிகர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் மக்களை வாட்டி வந்த நிலையில் அதன் தாக்கம் தமிழகத்தில் மெல்ல மெல்ல குறைந்து…
Read More...

திருச்சியில் ஏழை மாணவியின் கல்விக்கு உதவும் மாற்றும் அமைப்பினர்.

திருச்சி மரக்கடை பேலஸ் திரையரங்கம் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் ராமன் மற்றும் முத்துலட்சுமி தம்பதிகளுக்கு 2 பெண் மற்றும் 1 ஆண் என 3 குழந்தைகள் உள்ளனர். கொரோணா பாதிக்கப்பட்ட நிலையில் வருமானம் மிகவும் குறைந்த அளவில் வருவதால்…
Read More...

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை. அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு மன்றம். சண்முகநாதன் பாராட்டு.

தமிழ்நாட்டின்‌ அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பள்ளிக்கல்விக் கொள்கை குறிப்புகள் உள்ளது: மன்றம் நா.சண்முகநாதன் பாராட்டு. தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பள்ளிக் கல்விக்…
Read More...

திருச்சி மாநகர் சாலை ஓரத்தில் மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள். பொதுமக்கள் அதிர்ச்சி.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் செக்போஸ்ட் அருகே உள்ள ஆர்சிஎஸ் தோட்டம் உள்ள இடத்தின் அருகில் மனித மண்டை ஓடுகள்,மற்றும் கை கால் எலும்புகள் ரோட்டின் ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில் மேலும் ஒரு மூட்டையில் மண்டையோடுகள்…
Read More...

ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி…

ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்:மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பேச்சு. வருகிற செப்டம்பர் 1ந்தேதி (புதன்கிழமை) முதல்…
Read More...

மாம்பழச்சாலை ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம். ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24-ந் தேதி காலை சுதர்சன ஹோமம், மகாகணபதி ஹோமம்…
Read More...

திருச்சியில் சாக்கடையில் ஆண் சடலம்.காரணம் கஞ்சா வியாபாரிகளா? போலீசார் விசாரணை.

திருச்சி ரஞ்சிதபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாக்கடையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் கே.கே.நகர் காவல்…
Read More...

உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் பங்கேற்ற திருச்சி வீரரை வரவேற்ற திருச்சி மாவட்ட தடகள…

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை சேர்ந்த டொனால்ட் மகிமை ராஜ் (வயது19) டிரிபிள் ஜம்பர் (Triple Jamp) (மும்முறை குதிப்பவர்) பிரிவில் இந்திய அளவில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாவில் நடந்த பயிற்சி முகாமில் 15.76 மீட்டரைத் தாண்டி தேசிய அளவில்…
Read More...