Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

புரட்டாசி மாதம் வரும் சிறப்பு தினங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்….

புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது. இந்த புரட்டாசி மாதத்தில் தான் அம்மனுக்கு உகந்த நவராத்திரி விழாவும், முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த மஹாளய அமாவாசை ஆகிய புண்ணிய தினங்கள் வருகின்றன. சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது மகா…
Read More...

பெரியாரின் 143வது பிறந்தநாள். திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் மாலை அணிவித்து…

பெரியார் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி திருவறும்பூர் காட்டூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப..குமார் அவர்கள் மாலை அணிவித்து…
Read More...

பெரியாரின் 143வது பிறந்தநாள். மு.பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

பெரியார் அவர்களின் 143வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் *மு.பரஞ்ஜோதி அவர்களின் தலைமையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அந்தநல்லூர் தெற்கு ஒன்றியம், குழுமணி கிராமத்தில்…
Read More...

தாமதமாக வந்த மாணவனை கட்டிவைத்து எட்டி உதைத்த இ.ஆர்.பள்ளி தலைமையாசிரியர். நடவடிக்கை எடுப்பாரா…

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனை கைகளை கட்டி,முட்டி போடச் சொல்லி எட்டி உதைத்த தலைமையாசிரியர்... உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதி. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வஞ்சகரை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் - நதியா அகியோரின் மகன் ஜீவா (வயது…
Read More...

திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஓசோன் தினத்தை முன்னிட்டு மாற்றம் நல அமைப்பின் சார்பில்…

உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் வளாகத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் நாகலிங்கம், நாவல்பழம் ,கொய்யா, நெல்லி உள்ளிட்ட மரகன்றுகள் நடும்…
Read More...

இடைநிற்றல் இல்லா தமிழகம். ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சோர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி.

இடைநிற்றல் இல்லா தமிழகம். ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி திருச்சி மாவட்டம் கல்வி கற்கும் காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக பள்ளியைவிட்டு குழந்தை தொழிலாளர்களாக மாறும் சூழ்நிலை இடைநிற்றல் என்கிறோம் தமிழகத்தில் இடைநிற்றல் இல்லா நிலையை 100…
Read More...

திருச்சி குண்டூர் அய்யம்பட்டியில் உள்ள விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி அருகே குண்டூர் அய்யம்பட்டியில் உள்ள விநாயகர் கோயில், செல்லாயி அம்மன், சப்பாணி கருப்பு கோயில் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருச்சி மாவட்டம் குண்டூர் அய்யம்பட்டி கிராமத்தில் விநாயகர், செல்லாயி அம்மன், சப்பாணி…
Read More...

பயின்ற தேசிய தொழில்நுட்ப கல்லூரிக்கு நூல் சமர்ப்பணம் செய்த கட்டிடக்கலை பொறியாளர்.

பயின்ற கல்லூரிக்கு நூல்   சமர்ப்பணம் கட்டடக்கலை பொறியாளரும், பதிவு பெற்ற  மதிப்பீட்டாளருமான பி. கனசபாபதி, அவர் எழுதிய 30 ஆவது நூலை,  தான் பயின்ற  தேசிய தொழில் நுட்பக்கழக கல்லூரிக்கு சமர்பித்துள்ளார். திருச்சி, தேசிய  தொழில்…
Read More...

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு இலவச வீடு ஒதுக்கவேண்டும். உலக முடி திருத்துவோர் தின விழாவில்…

ஆண்டுதோறும் செப்டம்பர் 16ஆம் தேதி உலக முடி திருத்துவோர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஸ்ரீரங்கம் மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் ஸ்ரீரங்கத்தில் இன்று உலக முடிதிருத்துவோர் தினம்…
Read More...

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கிய சாரல் சமுக அறக்கட்டளை.

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள். திருச்சியில்  சாரல்  சமூக நல அறக்கட்டளை மற்றும் எஸ் எஸ் ஹெல்த் கேர் நிறுவனங்கள் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கும நிகழ்ச்சி நடைபெற்றது.. தமிழ்நாடு…
Read More...