Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

நேரு யுவகேந்திரா,சிலம்பம் இளையோர் நல சங்கத்தின் சார்பில் சிலம்ப விழா, திருச்சி ஏ ஆர் மைதானத்தில்…

திருச்சிராப்பள்ளி நேரு யுவ கேந்திரா, விவேகானந்தா சிலம்பம் இளையோர் நல சங்கம் மற்றும் சிலம்பம் திருச்சிராப்பள்ளி மாவட்ட சங்கம் இணைந்து பாரம்பரிய சிலம்ப கலை விழா திருச்சி ஏ.ஆர். போலிஸ் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை…
Read More...

ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை எளிதாக வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு…
Read More...

தமிழகம் முழுவதும் இன்று நான்காவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது…

கடந்த செப்.12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இரண்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி…
Read More...

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.காதல் தோல்வியா போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சி ஸ்டாலின் நகரில் வசித்து வருபவர்…
Read More...

திருவெறும்பூர் தொகுதி வாழவந்தான் கோட்டை ஊராட்சி தூய்மை பணியாளர்களின் மனக்குமுறலை தீர்த்து வைப்பாரா…

மக்கள் நீதி மய்ய கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாகும் சமூக ஆர்வலருமான வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- "திருச்சி திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை ஊராட்சி தூய்மை பணியாளர்களின் குமுறல்" மகாத்மா காந்தியின் பிறந்தநாளை…
Read More...

திருச்சி மாநகராட்சி சார்பில் மகளிருக்கான மிதிவண்டி பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், இந்தியா சுதந்தரம் பெற்று 75 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக அமுத பெருவிழா நிகழ்ச்சி மத்திய அரசு மற்றும் மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது, அதன் ஒருபகுதியாக அண்ணாநகர்…
Read More...

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியின் சிலைக்கு கதர் ஆடை அணிவித்து மக்கள் சக்தி இயக்கம்…

மக்கள் சக்தி இயக்க சார்பில் மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு கதர் ஆடை போர்த்தி, மரக்கன்றுகள், வழங்கி காந்தி ஜெயந்தி விழா பொன்மலையில் கொண்டாட்டப்பட்டது.மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ தலைமையில் இந்த நிகழ்ச்சி…
Read More...

கேட்பாரற்றுக் கிடந்த தங்க மோதிரத்தை பள்ளியில் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு.

கேட்பாரற்றுக் கிடந்த தங்க மோதிரத்தை பள்ளியில் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு.
Read More...

அன்பாலயம் முதியோர் இல்லத்தில் உலக முதியோர் தினம் கொண்டாட்டத்தில் நரை ஓவியம் வளையொளி வெளியீட்டு…

திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியில் இயங்கி வரும் அன்பாலயம் முதியோர் இல்லம் சார்பில் உலக முதியோர் தினம் கொண்டாட்டம் மற்றும் அன்பாலயம் செந்தில்குமார் அவர்களின் உருவாக்கத்தில் நரை ஒவியம் வலையொளி (youtube) தளம் வெளியிட்டு விழா நிகழ்வு திருச்சி…
Read More...