Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் வாரிசுதாரர்கள் 4 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் அமைச்சர்…

திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே உள்ள பிஷப் ஹீபர் கலுாரியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு பார்வையிட்டார் .பின்னர் பணியின் போது மரணமடைந்த அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும்…
Read More...

கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டவருக்கு மாநகராட்சி சார்பில் 30 ஆயிரம் மதிப்புள்ள டிவி இலவசமாக…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ .30,000 / மதிப்புள்ள LG LED TV பரிசாக வழங்கப்பட்டது . திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பத்திரிக்கை செய்தி திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று…
Read More...

திருச்சியில் நடைபெற்ற திருக்குறள் பேரவை செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து…

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம் பெயர்ந்த தமிழர்கள் நல வாரியம் அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு பாராட்டு. திருச்சி தில்லைநகர் கர்த்திக் வைத்தியசாலவில் உலகத் தமிழ் திருக்குறள் பேரவை செயற்குழு கூட்டம் பேரவைத்தலைவர் கே.எஸ்.சுப்பையா…
Read More...

திருச்சியில் 46 நாள் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல்துறை ஆணையரிடம்…

திருச்சியில் 46 -நாள் நூதன உண்ணாவிரத போராட்டம் - விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி.. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 -வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப் பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும்,உத்திர…
Read More...

விபத்தில் உயிரிழந்த தினமணி நிருபர் கோபியின் மனைவிக்கு அரசு வேலை அமைச்சர் கே.என்.நேரு உறுதி.

விபத்தில் உயிரிழந்த திருச்சி தினமணி செய்தியாளர் உடலுக்கு அமைச்சர்கள், ஆட்சியர் அஞ்சலி. திருச்சி மாவட்டத்தில் தினமணி செய்தியாளராகப் பணிபுரிந்த எ. கோபி சாலை விபத்தில் மரணமடைந்ததை அடுத்து அவரது உடலுக்கு அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில்…
Read More...

திருச்சி தேசியக் கல்லூரியில் இராசரத்தினம் அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவு.

திருச்சி தேசியக் கல்லூரியில் சொற்பொழிவு, திருச்சி தேசியக் கல்லூரியில், தமிழாய்வுத்துறை மேனாள் துறைத் தலைவர் முனைவர் கு. இராசரத்தினம் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் இரா. சுந்தரராமன் தலைமை வகித்தார். தஞ்சாவூர்…
Read More...

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக…

ப்ரண்ட்லைன் மருத்துவமனையின் 11ம் ஆண்டு துவக்க விழா . சமூக அக்கறையுடன் திருச்சி சுற்று வட்டார மக்கள் பயன்பெறும் வகையில் நிறுவப்பட்ட மருத்துவமனை 10 ஆண்டுகள் சிறப்பாக மருத்துவ சேவை புரிந்து 11 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து உள்ளது.. பல…
Read More...

வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்ற திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி அதிமுக தெ.மா.செ.…

வாக்கு சாவடியை கைப்பற்ற முயன்ற திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் தலைவர் மற்றும் காவல் துறை காண்கானிப்பாளர் ஆகியோருக்கு அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார்…
Read More...

லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் இராம்விலாஸ் பஸ்வானின் நினைவு தினம் நாடங்கும் அனுசரிப்பு.

இராம்விலாஸ் பஸ்வானின் நினைவுதினம் நாடெங்கும் அனுசரிப்பு.சமூக நீதிப் போராளி, மண்டல் நாயகன் ராம்விலாஸ் பஸ்வானின்  நினைவுதினம் நேற்று நாடெங்கும் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில் 1990 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மண்டல்…
Read More...