Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

திருச்சி மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்.

திருச்சி மாவட்டத்தில் : செவ்வாய், வெள்ளிகிழமைகளில் மின் நூகர்வோர் குறைதீர் மூகாம்கள். திருச்சி மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மின்வாரிய குறைதீர் நாள் முகாம்கள் நடைபெறவுள்ளன. இது தொடர்பாக, தமிழ்நாடு…
Read More...

வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

இந்தியாவில் நடப்பு ஆண்டு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நவம்பர் மாதம் கொட்டி தீர்த்தது. இதனால், தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் நிரம்பின. பல இடங்கள் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், டிசம்பர் மாதத்தில்…
Read More...

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 3 சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி…
Read More...

சிரோமணி அகாலிதள முக்கிய தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்சா பாஜகவில் இணைந்தார்.

காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் சிரோமணி அகாலிதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து…
Read More...

தல என இனி அழைக்க வேண்டாம். நடிகர் அஜித் குமார் அறிக்கை.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித் .இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் தரப்பில் இருந்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது ;…
Read More...

தமிழகத்தில் இருந்து கேரளவுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம்-கேரளா இடையே பஸ் போக்குவரத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கேரள மாநிலத்துக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. தேனி மாவட்டத்தில் இருந்து போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி மலைப்பாதை…
Read More...

ஜெயலிதாவின் நினைவு நாள்:திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் அறிக்கை

திருச்சி புறநகர் மாவட்டம் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. வருகின்ற 5.12.2021 அன்று முன்னாள் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி…
Read More...

திருச்சி மாநகராட்சி ஆணையரின் உத்தரவுக்கு மதிப்பில்லை. காவல்துறை ஆணையருக்கு ஜான் ராஜ்குமார் கோரிக்கை

சமூக ஆர்வலர் ப. ஜான் ராஜ்குமார் அறிக்கை: சமீபத்தில் திருச்சி மாநகர மாநகராட்சி ஆணையர் ஓர் உத்தரவு பிறப்பித்திருந்தார். திருச்சி மாநகரில் சுற்றித்திரியும் மாடுகளை,ஆடுகளை பிடித்து அபராதத் தொகையாக ரூபாய் பத்தாயிரம் வரை வசூலிக்கப்படும் என்று…
Read More...

ஓமைக்ரான் வைரஸில் இருந்து காக்கும் வழி.சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த 10 மாதங்களில் 6 கோடியே 83 லட்சத்து 62 ஆயிரத்து 802 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் 1½ கோடி பேர் தடுப்பூசி…
Read More...

6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவன் உள்பட 3 பேர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் பாஸ்கர் (வயது 40). இவருக்கும், நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 40 பவுன் நகை,…
Read More...