Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

ஒமைக்ரான் வைரசால் பயம் வேண்டாம்.மருத்துவ சங்கத் தலைவர்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பினால் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வைரஸ், உலகமெங்கும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த…
Read More...

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தில் உள்ள சிறப்புகள்.

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை 4ம் தேதி நடைபெற உள்ளது. கடைசி சூரிய கிரகணத்தில் என்னென்ன சிறப்புகள் உள்ளன? எந்தெந்த நாடுகளில் இதை காணலாம்? விலங்குகளால் இதை உணர முடியுமா? என்ற கேள்விகளுடன் சென்னை பிர்லா கோளரங்கத்தின் நிர்வாக அதிகாரி…
Read More...

தமிழ் புத்தாண்டை தை மாதம் மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும், சசிகலா அறிக்கை.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ் புத்தாண்டை மீண்டும் தை மாதத்திற்கு மாற்றப்போவதாக வரும் செய்திகள் உண்மைதானா? என்ற கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. இது சம்பந்தமாக தமிழக…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் ஓமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

திருச்சி அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனி வார்டு தயார். ஓமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க திருச்சி அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 படுக்கைகள் கொண்ட தனி…
Read More...

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு.இன்று மதியம் விசாரணை.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கான தேர்தல் வருகிற 7-ந்தேதி நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை நேற்று அறிவித்தது. இந்த தேர்தலலை எதிர்த்து கே.சி. பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக…
Read More...

கோயில் புனரமைப்பு பணியால் லாபமில்லை. மலைக்கோட்டை இ.ஒ. விஜயராணி தெனாவட்டு பேச்சு.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலின் உப கோவிலான 3000 ஆண்டுகள் , பழமைவாய்ந்த அருள்மிகு சப்த கன்னிமார் கோயில் என்று அழைக்கப்பட்ட தற்சமயம் நயினார்கோவில் என்னும் அருள்மிகு…
Read More...

கப்பலில் வேலை என ரூ.48 லட்சத்தை இழந்த வாலிபர்கள் புகார்.

சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் வினோத் (வயது 35). தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர் ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- முகநூல் விளம்பரம்…
Read More...

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கில் மதுபான உற்பத்தி, கொள்முதல், விற்பனை, வருவாய் வரி, செலவினம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் அனைத்து சங்கங்களையும் அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்திட…
Read More...

திருச்சியில் இரு வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி மற்றும் பட்டதாரி வாலிபர் திடீர் மாயம்.

1. திருச்சியில் பட்டதாரி இளைஞர் திடீர் மாயம் திருச்சி சின்ன மிளகுபாறை பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் சுரேஷ்பாபு (வயது 30 )பி.காம். பட்டதாரி. இவர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு திருப்பூர் செல்வதாக கூறி சென்றார். பின்னர்…
Read More...

சோமரசம்பேட்டை ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி அருகே அடித்துக் கொலை செய்யபட்ட ரியல் எஸ்டேட் அதிபர் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைப்பு. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா, சோமரசம்பேட்டை அருகே மல்லியம்பத்து கிராமம் செங்கதிர் சோலை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். ரியல் எஸ்டேட்…
Read More...