Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படும்?

இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர் வருகிற 13-ந் தேதிகொழும்பில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்றுள்ளது. அதேபோல், இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு இலங்கை அணியும் தாயகம்…
Read More...

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை தேசிய விளையாட்டாக அறிவிக்க முதல்வருக்கு சிலம்ப…

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி : முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு திருச்சி சிலம்ப மாணவர்கள் நன்றி : சிலம்பத்தை தேசிய விளையாட்டாக அறிவிக்க கோரிக்கை. திருச்சியில் சர்வதேச தரத்தில் பயிற்சியளிக்க ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்படும்…
Read More...

திருச்சியில் குளம் போல் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி. நடவடிக்கை எடுக்க மக்கள் சக்தி இயக்கம்…

திருச்சி மாநகராட்சி 38 வார்டு உடையான்பட்டி புதிய சிந்தாமணி நகர், பகுதியில் நேற்று பெய்த மழையின் காரணமாக போதிய வடிகாலின்றி தேங்கிய மழை நீரால் பொதுமக்களும் , வாகன ஒட்டிகளும் பெரும் அவதியுள்ளாயினர் மழை நீர் செல்ல வழி இல்லாத காரணத்தினால்…
Read More...

ஆனி அமாவாசையை முன்னிட்டு அம்மா மண்டபத்தில் குவிந்த பக்தர்கள்.அங்கேயே இலவச கொரோனா பரிசோதனை

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. திருச்சி அம்மா மண்டபம் படித்துறையிலும் பக்தர்களுக்கு அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
Read More...

திருச்சி பொன்மலை பணிமனை அருகில் மத்திய அரசின் தனியார்மயக் கொள்கையை கண்டித்து எஸ் ஆர் எம் யூவினர்…

மத்திய அரசின் தனியார்மயக் கொள்கையை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. ஆர்ப்பாட்டம். திருச்சி பொன்மலை ரயில்வே கோட்ட பணிமனை முன்பு இன்று தொழிலாளர்களுக்கு விரோதமாக மத்திய அரசின் தனியார்மயக் கொள்கையை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. சார்பாக இன்று கண்டன…
Read More...

திருச்சி ரயில்வே பணிமனையில் எஸ்ஆர்இஎஸ் யினர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்.

திருச்சி பொன்மலை கோட்ட பணிமனையில் எஸ்ஆர்இஎஸ் யினர் மத்திய அரசின் தொழிலாளர் நல விரோத, தனியார்மய நாசகார கொள்கைகளை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணிமனையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக 41 பாதுகாப்பு உற்பத்தி…
Read More...

மத்திய அரசை கண்டித்து திருச்சி காங்கிரஸ் மாவட்ட தலைவர் தலைமையில் கையெழுத்து இயக்கம்

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் *சோனியாகாந்தி* தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் *K.sஅழகிரி* ஆகியோரின் அறிவுருத்தலின் கொரோனாவால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ் நிலையில்…
Read More...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக் ஆர்சனிக் ஆல்பம் 30 மருந்தை பரிந்துரைக்கும் மருத்துவர் சுயமரியாதை

பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக் ஆர்சனிக் ஆல்பம் 30 மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும்:ஆயுஷ் மருத்துவர் த.சுயமரியாதை தகவல். பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30' என்ற மருந்தை எடுத்துக்கொள்ள…
Read More...

நடைபாதைக்கு உகந்த புதுமையான சாலைகள் வடிவமைக்கும் போட்டி. திருச்சி மாநகராட்சி ஆணையர் தகவல்

சீர்மிகுநகரத் திட்டத்தில் பொதுமக்களுக்கான நடைபாதைக்கு உகந்த புதுமையான சாலைகள் வடிவமைக்கும் போட்டி மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் தகவல். சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கான புதுமையான நடைபாதை சாலைகளை…
Read More...

கஞ்சா வியாபாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். காவல் துறைக்கு காயல் அப்பாஸ் வேண்டுகோள்.

*காயல் நகரத்தில் இளைஞர்களை சிரழிக்கும் கஞ்சாவை ஓழிக்க மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !* இளைஞர்களை சிரழிக்கும் கஞ்சாவை ஓழிக்க மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளருக்கு ஜனநாயக மக்கள்…
Read More...