திருச்சி புறநகர் வடக்கு அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி ஆலோசனையின்படி அல்லித்துறை ஊராட்சி,
கிளை கழக நிர்வாகிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில்
எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்
பொன் செல்வராஜ்,
மணிகண்டன், வடக்கு ஒன்றிய செயலாளர்
L.ஜெயகுமார்,
முன்னாள் ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி,
ஒன்றிய பொருளாளர்
s. வீரமணி
முன்னாள் ஊராட்சி செயலாளர்கள் முத்தையன், கிருஷ்ணமூர்த்தி, கண்ணன்,
சோமரசம்பேட்டை தேவா
கிளை செயலாளர்கள் கழக உறுப்பினர்கள்
தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்
மு. வைரவேல்
முன்னாள் ஊராட்சி செயலாளர்கள்,
உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி செயலாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.