தீயணைப்புத்துறை இயக்குனராக டிஜிபி ஜாபர்சேட் நியமனம்
தீயணைப்புத்துறை இயக்குனராக டிஜிபி ஜாபர்சேட் நியமனம்
தீயணைப்புத்துறை இயக்குநராக டிஜிபி ஜாபர் சேட்டை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சைலேந்திர பாபுவிடம் கூடுதல் பொறுப்பாக இருந்த தீயணைப்புத்துறை ஜாபர் சேட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.டிஜிபியான சைலேந்திர பாபு ரேஷன் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி பணியையும் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்திருப்பு பட்டியலில் இருந்த துரைகுமார் ஐபிஎஸ் சென்னை காவல்துறை நிர்வாக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.