Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து அமைச்சர்கள் ஆலோசனை.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து அமைச்சர்கள் ஆலோசனை.

0

'- Advertisement -

தமிழகத்தில் கொரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் வரும்16 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இது குறித்து அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு படி இந்த மாதம் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்படும் என்று தெறிவிக்கப்பட்டுள்ளது.

Suresh

கல்லூரிகளும் திறக்கப்படவுள்ளன.
பள்ளி, கல்லூரிகள் வரும்16 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், இது குறித்து அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்தியுள்ளனர். பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் இன்று உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்துதல், மாணவர்கள் பாதுகாப்பாக வந்து செல்வதை உறுதி செய்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.