Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்றைய கிரைம் செய்திகள்

1.திருச்சி பீம நகரில் பத்தாம் வகுப்பு மாணவி மாயம்,போலீசார் விசாரணை. திருச்சி பீமநகர் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகள் லாவண்யா வயது 16 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற…
Read More...

11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வு அறிவிக்கப்படுமா? தமிழக முதல்வர் நாளை ஆலோசனை

தமிழகத்தில் கடந்த மே மாதம் ஒரே நாளில் அதிகபட்சமாக கொரோனா தொற்று பரவல் 36 ஆயிரம் வரை இருந்தது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைக்கும்வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கை அமல்படுத்தினார். அதன்படி, கடந்த மே 24ம் தேதி…
Read More...

மாணவி வீட்டிற்கு சென்று கல்வி கற்பதை உற்சாகமூட்டிய மாவட்ட கல்வி அலுவலர்.

கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக மாணவி கல்வி கற்பதை குடியிருப்புக்கே நேரடியாக சென்று பார்வையிட்டு உற்சாகமூட்டி ஊக்கப்படுத்திய இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் ப.சண்முகநாதன் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் மாணவர்கள் பள்ளிகளுக்கு…
Read More...

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை. வானிலை மையம் அறிவிப்பு

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 தினங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று…
Read More...

திருச்சியில் மூன்று நாளில் அரசு பேருந்துகளில் 5.64 லட்சம் பெண்கள் இலவச பயணம்.

திருச்சி மண்டலத்தில் அரசு பஸ்களில் 3 நாளில் 5.64 லட்சம் பெண்கள் இலவச பயணம். சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது அப்போது தேர்தல் வாக்குறுதியாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த உடன்…
Read More...

திருச்சியில் மீண்டும் பிளாஸ்டிக் பைகள். சுற்றுச்சூழல் மாசடையும் அபாயம்

சுற்றுச்சூழலை பாழ்படுத்தும் நெகிழியை (பிளாஸ்டிக்) தடை வேண்டி மக்கள் சக்தி இயக்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை. கொரோனா காலத்தில் சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாழ்படுத்தும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்து விட்டது.…
Read More...

சமையல் சிலிண்டர் இன்று முதல் ரூ.25.25 விலை உயர்வு.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை…
Read More...

புதிய ரேஷன் கார்டுக்கான அளிக்கும் பணி இன்று முதல் தொடக்கம்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னர் உரையில், ‘ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்தவர்களுக்கு 15 நாட்களில் கார்டு வழங்கப்படும்’ என்ற அறிவிப்பு இடம் பெற்றது. இதையடுத்து ரேஷன் கார்டு இல்லாதவர்கள் ஆர்வத்துடன்…
Read More...

மருத்துவர் தினத்தை முன்னிட்டு டாக்டர் சுப்பையா தலைமையில் 2062வது சிறப்பு மருத்துவ முகாம்..

மருத்துவர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் இலவச சித்த மருத்துவ முகாம் டாக்டர் சுப்பையா பாண்டியன் தொடங்கி வைத்தார். மருத்துவர் தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் மற்றும் திருவரங்கம் ராயல் அரிமா சங்கம் இணைந்து திருச்சி…
Read More...

திருச்சியில் முட்புதரில் பெண் குழந்தை. சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர்கள் மீட்பு.

திருச்சி மாவட்டம், மணிகண்டம், கள்ளிக்குடி அருகே குழந்தை இயேசு தொழிற் பயிற்சிப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இன்று (30.06.2021) பயிற்சி பள்ளி அருகில் உள்ள முட்புதரில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. அதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த…
Read More...