திருச்சியில் இன்றைய கிரைம் செய்திகள்
1.திருச்சி பீம நகரில் பத்தாம் வகுப்பு மாணவி மாயம்,போலீசார் விசாரணை.
திருச்சி பீமநகர் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகள் லாவண்யா வயது 16 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற… Read More...
