இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.காதல் தோல்வியா போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சி ஸ்டாலின் நகரில் வசித்து வருபவர்…
Read More...
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சி ஸ்டாலின் நகரில் வசித்து வருபவர்… Read More...
மக்கள் நீதி மய்ய கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாகும் சமூக ஆர்வலருமான வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
"திருச்சி திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை ஊராட்சி தூய்மை பணியாளர்களின் குமுறல்"
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், இந்தியா சுதந்தரம் பெற்று 75 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக அமுத பெருவிழா நிகழ்ச்சி மத்திய அரசு மற்றும் மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது,
அதன் ஒருபகுதியாக அண்ணாநகர்…
மக்கள் சக்தி இயக்க சார்பில் மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு கதர் ஆடை போர்த்தி, மரக்கன்றுகள், வழங்கி காந்தி ஜெயந்தி விழா பொன்மலையில் கொண்டாட்டப்பட்டது.
மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ தலைமையில் இந்த நிகழ்ச்சி…
திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியில் இயங்கி வரும் அன்பாலயம் முதியோர் இல்லம் சார்பில் உலக முதியோர் தினம் கொண்டாட்டம் மற்றும் அன்பாலயம் செந்தில்குமார் அவர்களின் உருவாக்கத்தில் நரை ஒவியம் வலையொளி (youtube) தளம் வெளியிட்டு விழா நிகழ்வு திருச்சி…
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் அவரது திருவுருவ படத்திற்கு
மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை…
தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி…
ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் சார்பில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும்…