Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விமான நிலையத்திற்குள் உள்ளூர் வாகனங்களை அனுமதிக்க வேண்டி சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர்…

திருச்சி விமான நிலையத்திற்குள் உள்ளூர் வாகனங்களை அனுமதிக்க வேண்டும். சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க பொது செயலாளர் சந்திரன் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி விமான நிலையம்…
Read More...

தேசபக்த மாணவர் மக்கள் அமைப்பின் துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம்.

தேசபக்த மாணவர் மக்கள் அமைப்பின் துவக்க விழா. தேசபக்த மாணவர் மக்கள் அமைப்பு- செயல்பாடுகள் துவக்க நிகழ்ச்சியும் முதல் பொதுக்குழுக்கூட்டமும் சேலம் ஜோதிசந்திரன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. கலை மற்றும் கலாச்சாரப்பிரிவு மாநிலச் செயலாளர்…
Read More...

அரிசி பொரி சாப்பிட்டதால் 3 பெண் குழந்தைகள் உயிர் இழந்த சம்பவம்.

உத்தர பிரதேசத்தில் ரேபரேலி மாவட்டத்தில் உஞ்சஹார் பகுதியில் மிர்சா இனயதுல்லாபூர் பட்டி கிராமத்தில் நவீன் குமார் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள்கள் வைஷ்ணவி (வயது 8), விதி (வயது 6) மற்றும் பிகு (வயது 4) ஆவர். இந்த நிலையில்,…
Read More...

மாவட்ட கலெக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிப்பு.மாவட்ட கலெக்டர் மற்றும் அவரது…

நாமக்கல் மாவட்ட கலெக்டராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்ரேயா பி.சிங் பொறுப்பேற்றார். மாவட்டத்தில் தொடர்ந்து ஆய்வுப் பணிகளையும், நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வந்தார். இரு மாதங்களுக்கு முன் ஓணம் பண்டிகைக்காக சொந்த மாநிலமான கேரள…
Read More...

தேசிய அளவில் தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு திருச்சி ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு.

தடகள வீரருக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வரவேற்பு . தேசிய அளவில் டில்லியில் அக்டோபர் 11-12ம் தேதியில் நடைபெற்ற தடகள போட்டியில் 18வயதுக்கான பிரிவில் நடந்த 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 48.59 நிமிடத்தில் 2வது இடம் பெற்று வெள்ளிப்…
Read More...

முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள்சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து சி.விஜயபாஸ்கர் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி…
Read More...

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணியை வீழ்த்தியது ஸ்காட்லாந்து.

ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன.நேற்ற நடந்த இரண்டாவது ஆட்டத்தில், 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து- வங்காளதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற…
Read More...

3 நாட்களாக மயங்கி கிடந்த முதியவரை மீட்ட மக்கள் சக்தி இயக்கம் மற்றும் ஸ்ரீ ஃபவுண்டேஷன்

மூன்று நாட்களாக சுயநினைவின்றி மயங்கிய நிலையில் இருந்த முதியவர் மீட்பு. மரித்து விட்டதா மனிதநேயம் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை பேருந்துகள் நிற்கும் இடம் அருகில் மூன்று நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில்…
Read More...

டி.20 உலகக் கோப்பை முதல் போட்டியில் ஒமன் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது. இதில் லீக் சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இன்று நடந்த முதல் ஆட்டத்தில், 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன்- பப்புவா…
Read More...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வாடகை கட்டடத்தில் செயல்பட மத்திய அரசு முடிவு.சுகாதாரத்துறை செயலாளர்…

மதுரையில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து…
Read More...