Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அய்யாக்கண்ணு தலைமையிலான உண்ணாவிரத போராட்டத்தில் சனல் கோமணத்துடன் விவசாயிகள் போராட்டம்.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும் அதுவரை விவசாயிகள் தேசிய மயமான வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற…
Read More...

சாதாரண தொண்டனுக்கும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் தலைவர் கமலஹாசன்.திருச்சி வழக்கறிஞர் கிஷோர் குமார்…

திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர் கிஷோர் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டுமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனத் தலைவர் நடிகர் கமலஹாசன் கட்சியின் லெட்டர் பேடில் தனது கையெழுத்துடன் பிறந்தநாள்…
Read More...

கனமழை காரணமாக திருச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை .

குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,…
Read More...

காருகுடி அரசு பள்ளியில் பாதுகாப்பும் பண்டிகையையும், விழிப்புணர்வு நிகழ்ச்சி

"பாதுகாப்பும் பண்டிகையும்" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு தா.பேட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சசிகுமார் அவர்கள் தலைமை ஏற்றார். அவர் தனது தலைமையுரையில் பண்டிகை காலங்களில்…
Read More...

தமிழகத்தில் தீபாவளி அன்றும் மழை இருக்கும். வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் கடந்த 2 தினங்களாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (புதன்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை…
Read More...

திருச்சி 33 வது வார்டில் நிறைவேறாத பணியால் பொதுமக்கள் அவதி.பல லட்சம் தந்து பெற்ற ஒப்பந்தம்…

திருச்சி சுப்ரமணியபுரம் 33வது வார்டு வள்ளுவர் தெரு, காந்திதெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சதுர கற்களை எடுத்துவிட்டு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.இந்த பகுதியில் நடைபெறும் பணிக்கான ஒப்பந்தத்தை…
Read More...

பொதுமக்கள் அவதி. கண்டு கொள்ளாத திருச்சி நெடுஞ்சாலைத் துறை .

திருச்சி பாஜக பாலக்கரை மண்டல் தலைவர் ராஜசேகரன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தரமற்ற சாலைகளால் விபத்து பொதுமக்கள் அவதி. கண்டுகொள்ளாமால் மெத்தன போக்கில் மாநில நெடுஞ்சாலை துறை .திருச்சி தஞ்சை ரோடு பழைய பால்பண்ணையில்…
Read More...

திருட்டு வழக்குகளில் ரூ.3 பொருட்கள் மீட்பு.திருச்சி எஸ்.பி.மூர்த்தி பேட்டி.

திருச்சி மாவட்டத்தில் திருட்டு வழக்குகளில் ரூ 3 கோடி பொருட்கள் மீட்பு. ரவுடிகளை ஒடுக்க 6 தனிப்படைகள் அமைப்பு. திருச்சி மாவட்ட எஸ்பி மூர்த்தி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:- திருச்சி மாவட்ட காவல்துறையினர்…
Read More...

தமிழகத்தில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி.

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூடி அன்று முழுவதும் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடுவார்கள்.தற்போது தமிழக அரசு அதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. இது தொடர்பாக…
Read More...

தார்சாலை அமைத்து தராவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்.திருச்சி 35 வது வார்டு…

திருச்சி 35 வது வார்டில் 10 ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு அலையும் பொதுமக்கள். மாநகராட்சி கண்டுகொள்ளுமா? திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 35வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஆர்.எஸ் .புரம் பூங்கா அருகில் ராஜ கணபதி நகர் உள்ளது. இங்கு…
Read More...