Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டி20 உலக கோப்பை.ஸ்காட்லாந்து எதிரான போட்டியில் 39 பந்துகளில் இந்தியா அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற 37 வது லீக் ஆட்டத்தில் , இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி…
Read More...

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது உள்ளிட்ட இன்றைய திருச்சி கிரைம் செய்திகள்.

1. திருச்சியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது . திருச்சி கோட்டை போலீஸ் சரகம் இ. பி. ரோடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் இ.பி.ரோடு…
Read More...

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் புஸ்வானம் விடும் நூதன உண்ணாவிரதப் போராட்டம்.

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகளின் கோரிக்கைகள் புஷ்வானமானதால் புஷ்வானம் விடும் நூதன உண்ணாவிரதம் (05.11.2021 இன்று 25ம் நாள்) நடைபெற்றது.மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய…
Read More...

10ம் தேதி தேனி மாவட்டத்தில் பாஜக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில்…

பா.ஜ.க. மாநிலத் தலைவர் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.பின்னர் நிருபர்களுகளிடம் அவர் கூறியதாவது;- இந்த அற்புதமான நன்னாளில் கேதர்நாத் கோவிலில் நம்முடைய பரம் பூஜி…
Read More...

சேதுராமன் பிள்ளை காலனி ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோயில் 26ம் ஆண்டு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி.

ஸ்ரீ நவசக்தி மாரியம்மன் ஆலயம் பால்குடம் எடுக்கும் விழா. திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சேதுராமன் பிள்ளை காலனியில் உள்ள ஸ்ரீ நவசக்தி மாரியம்மன் ஆலயத்தின் 26ம் ஆண்டு. பால்குடம் எடுக்கும் விழா நடைபெற்றது.இக்கோவில் திருவிழா வருடம் வருடம்…
Read More...

பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்றவரிடம் அரிவாள் காட்டி பணம் பறித்தவர் கைது.

திருச்சி பொன்மலை பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் பணம் பறிப்பு அரிவாளுடன் வாலிபர் கைது. திருச்சி குழுமணி பஜார் கலியமூர்த்தி ஸ்டோர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்.( வயது 58). இவர் பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று…
Read More...

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில்…
Read More...

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோ சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் டுவெயின் பிராவோ நடப்பு டி20 உலகக்கோப்பையில் விளையாடி வருகிறார். இவர் இதுவரை 90 டி-20 போட்டிகளில் விளையாடி 1245 ரன்கள் குவித்து 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2200…
Read More...

தமிழகத்தில் நாளை 8வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.

இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி ‘டோஸ்’ தடுப் பூசி போடப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக…
Read More...

காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளியை எல்லையில் உள்ள பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளியை காஷ்மீரின் ரஜோரி மாவட்டம்…
Read More...