Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மு.பரஞ்ஜோதி தலைமையில் அதிமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இ.பி.எஸ் .-ஓ.பி.எஸ், கார்களை வழிமறித்து தாக்கியதை கண்டித்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம். பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து…
Read More...

இதழியல் சான்றிதழ் பெற்ற விஜய் கார்த்திக்கை வாழ்த்திய ஜெ.கே.சி.அறக்கட்டளை நிறுவனர் முனைவர்.ஜான்…

பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே சென்னையில் பாண்டே ஸ்கூல் ஆப் ஜர்னலிசம் என்ற பெயரில் இதழியல் சான்றிதழ் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த பயிற்சி மையம் முலம் தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமானோர் இதழியல் வகுப்பு பயின்று வருகின்றனர்…
Read More...

நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட். வெற்றியின் விளிம்பில் இந்தியா.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு…
Read More...

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதித்தவர் எண்ணிக்கை 21 ஐ தொட்டது.

உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாக…
Read More...

சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில செயற்குழுக்கூட்டம் திருச்சியில் நடைப்பெற்றது.

தமிழ்நாடு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் நடைப்பெற்றது. இந்த கூட்டம் மாநில தலைவர் நாகை செல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத் தலைவர் மாரியப்பன், இணைச் செயலாளர்…
Read More...

ஜெயலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாள்:மா. செ. வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மலர் தூவி மரியாதை.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் திருச்சி கோர்ட் அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை அருகில் அமைக்கப்பட்டு…
Read More...

திருச்சி இமிகிரேஷன் அதிகாரி மீது உயர் அலுவலர்களுக்கு விமான பயணி புகார்.

திருச்சி விமான நிலைய குடியேற்றப்பிரிவு அலுவலர் மீது, உயர் அலுவலர்களுக்கு, விமான நிலைய இயக்குனருக்கும் விமான பயணி புகார். திருச்சி விமான நிலையத்தில் குடியேற்றப்பிரிவு அலுவலராக பணியாற்றி வரும் அலுவலர் மீது உயர் அலுவலர்களுக்கு புகார்கள்…
Read More...

ஓமைக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுமா ? சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தகவல்.

உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான், தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த 24-ந் தேதி கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் 10 நாட்களில் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்து உலகை அதிர வைத்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தோன்றியுள்ள தகவல்…
Read More...

இதழியல் முடித்த டாக்டர் சுப்பையா பாண்டியன் மகன் விஜய் கார்த்திக்கு ராங்கராஜ் பாண்டே வாழ்த்து.

பிரபல பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே சென்னையில் பாண்டே ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் என்ற பயிற்சி நிறுவனம் முலம் ஓர் ஆண்டு இதழியல் நடத்தி வருகிறார் .இந்த பயிற்சி மையத்தில் ஏராளமானோர் இதழியல் சான்றிதழ் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்த…
Read More...

ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மரியாதை.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து…
Read More...