திருச்சி உறையூரில் 8 பவுன் தாலியை பறித்துச் சென்றவர்களுக்கு போலீசார் வலைவீசி.
திருச்சி, உறையூர் பகுதியில் மார்க்கெட் சென்று வீடு திரும்பிய பெண்ணிடம் சங்கிலி பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி உறையூர், தோப்புக்குளம், தியாகி அருணாச்சலம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் மனைவி கிருஷ்ணவேணி (வயது45).…
Read More...
திருச்சி உறையூர், தோப்புக்குளம், தியாகி அருணாச்சலம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் மனைவி கிருஷ்ணவேணி (வயது45).… Read More...
மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு. பரஞ்ஜோதி கழக உட்கட்சி தேர்தலுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.
மாவட்ட அவைத்தலைவர்…
தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலை வரும் அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் நிறுவன தலைவருமான டாக்டர் கே. எஸ். சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
கொரோனா வைரஸ் பரவலால் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமானப் பயணம் என எந்த பொது இடங்களிலும் செல்ல வேண்டும் என்றாலும் தற்போது அனைவரும் மாஸ்க் அணிந்து வருவதையே பார்க்க முடிகிறது.
இந்த சூழலில், மாஸ்க் அணியாமல் உள்ளாடை மூலம்…