Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உறையூரில் 8 பவுன் தாலியை பறித்துச் சென்றவர்களுக்கு போலீசார் வலைவீசி.

திருச்சி, உறையூர் பகுதியில் மார்க்கெட் சென்று வீடு திரும்பிய பெண்ணிடம் சங்கிலி பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி உறையூர், தோப்புக்குளம், தியாகி அருணாச்சலம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் மனைவி கிருஷ்ணவேணி (வயது45).…
Read More...

மா.செ.பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்த…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட அ.தி.மு.கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு. பரஞ்ஜோதி கழக உட்கட்சி தேர்தலுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.மாவட்ட அவைத்தலைவர்…
Read More...

தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சிலின் மாநில செயற்குழு கூட்டம் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில்…

தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலை வரும் அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் நிறுவன தலைவருமான டாக்டர் கே. எஸ். சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
Read More...

பாரதியாரின் நூற்றாண்டை முன்னிட்டு 6.6 அடி உயர சாக்லேட் உருவச் சிலை.

புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஒரு தனியார் பேக்கரியில் பணிபுரிந்து வரும் சாக்லெட் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களை கவரும் வகையில் சாக்லெட் தயாரித்து கலைத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.அந்த வகையில்…
Read More...

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டத்திற்கு தடை.

சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், நாளை மறுநாள்(திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த திருவிழா…
Read More...

சாஸ்தா கோயில் அருவியில் குளிக்க அனுமதி.சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.

சேத்தூர் அருகே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தேவதானம் சாஸ்தா கோவில் அணைக்கட்டுப்பகுதி உள்ளது.இதனருகே சுற்றுலா பயணிகள் குளிக்க அருவி இருக்கிறது. இது சேத்தூர் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கொரோனா சமயத்தில் சுற்றுலா பயணிகள் சென்று…
Read More...

6மாத பெண் குழந்தையை நரபலி கொடுத்த முஸ்லிம் மந்திரவாதி உள்பட 3 பேர் கைது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் நசுருதீன் (வயது32). இவரது மனைவி ஷாலிஹா (வயது 24). இவர்களுக்கு, 5 வயதில் ராஜூமுகமது என்ற ஆண் குழந்தையும், ஹாஜரா என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.6 மாத குழந்தை ஹாஜரா அவரது…
Read More...

2000க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்.போலீசார் சமாதான முயற்சி.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள…
Read More...

இந்தியாவில் ஜனவரியில் ஓமைக்ரான் அலை வீசும்.மருத்துவ நிபுணர் பரபரப்பு தகவல்.

கொரோனா முடிவுக்கு வருமுன்னே அதன் திரிபான ஒமைக்ரான் அலற வைத்து இருப்பது மானுட சோகம்தான். கடந்த 24-ந் தேதி முதன்முதலாக தென் ஆப்பிரிக்காவில்தான் இந்த ஒமைக்ரான் தென்படத்தொடங்கியது. இது 50-க்கும் மேற்பட்ட உரு மாற்றங்களை கொண்டிருக்கிறது,…
Read More...

.ஜட்டியை மாஸ்க்காக பயன்படுத்திய விமான பயணி. பணிப்பெண் உடன் வாக்குவாதம்.

கொரோனா வைரஸ் பரவலால் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமானப் பயணம் என எந்த பொது இடங்களிலும் செல்ல வேண்டும் என்றாலும் தற்போது அனைவரும் மாஸ்க் அணிந்து வருவதையே பார்க்க முடிகிறது.இந்த சூழலில், மாஸ்க் அணியாமல் உள்ளாடை மூலம்…
Read More...