Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காருகுடி அரசு உயர்நிலை பள்ளி சார்பாக தேசிய விவசாயிகள் தின கொண்டாட்டம்.

"உழவுக்கு வந்தனை செய்வோம்" என்ற முழக்கத்துடன் காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியின் சார்பில் தேசிய விவசாயிகள் தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இந்தியாவின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் அவர்களின் பிறந்தநாளை நாம் தேசிய விவசாயிகள்…
Read More...

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் பயிற்சி பெற்ற செவிலியர்களுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்ச்சி.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இன்னுயிர் காப்போம் திட்டம் நம்மை காக்கும் 48 இலவச விபத்து சிகிச்சை திட்டத்தை முன்னிட்டு திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் நடைபெற்ற விபத்து மற்றும் அவசர சிகிச்சை கருத்தரங்கில் பயிற்சி…
Read More...

எம்ஜிஆரின் நினைவு நாள்: உடன்பிறப்புகள் மன ஆறுதல் பெறும் வகையில் அஞ்சலி செலுத்த வடக்கு மாவட்ட…

அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் 34வது ஆண்டு நினைவு தினம். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கை:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர், இதய தெய்வம்…
Read More...

தமிழகத்தில் 33 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிப்பு.

உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் கடந்த மாதம் 24-ந்தேதி தென் ஆப்பிரிக்காவில்தான் முதலில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தன. ஆனாலும் ஒருமாத காலத்தில் இந்த வைரஸ் 106 நாடுகளில்…
Read More...

எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு நிர்வாகிகள் அனைவரும் நலத்திட்டங்கள் வழங்க திருச்சி புறநகர் தெற்கு…

எம்ஜிஆரின் 34-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக நிறுவனத்தலைவர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 34-வது…
Read More...

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 2ம் தேதி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 1,00,008 வடைமாலை

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஜனவரி 2ஆம் தேதி ஒரு லட்சத்து 8 வடை மாலை ஆஞ்சநேயருக்கு சாற்றப்படுகிறது.இதுகுறித்து திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் பிருந்தா நாயகி, செயல் அலுவலர்…
Read More...

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி சிறந்தப்பள்ளியாக தேர்தெடுக்கப்பட்டது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை சார்பில் 2019 - 2020 கல்வியாண்டிற்கான சிறந்த பள்ளி தேர்வு செய்ய கட்டடம் ,கழிவறை, மாணவர்கள் சேர்க்கை, மாணவர்களின் திறன் , செயல்பாடுகள் என 15 வகையான பிரிவுகளில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்…
Read More...

அருண் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் ஏற்பாட்டில் மாபெரும் இலவச சித்த…

திருச்சியில் அருண் நேரு பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் தொழிலதிபருமான கே.என்.அருண் நேரு பிறந்தநாளை முன்னிட்டு…
Read More...

.எம்ஜிஆரின் 34வது நினைவு நாள்: மாநகர மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் அறிக்கை.

முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு. செயலாளருமான வெல்லமண்டி.ந. நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான…
Read More...

வெற்றி வந்தவுடன் மாறிவிடக் கூடாது.நடிகர் சிம்பு பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் பரபரப்பு பேச்சு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது.இந்தப் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட்பிரபு,…
Read More...