Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஐசிஎப் பேராலயம் சார்பில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் பேராயர் ஜான் ராஜ்குமார்…

திருச்சி ஐ.சி.எப்.பேராயம் சார்பில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை கூட்டம் பேராயர் முனைவர் ஜான் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலக அமைதிக்காகவும், இந்தியாவில் பயங்கரவாதம் இல்லாமல் இருக்கவும், தமிழகத்தில் மத…
Read More...

அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சென்று புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த சித்த மருத்துவர் டாக்டர்…

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவை, அகில இந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டு முடிவடைந்து 2022ஆம் ஆண்டு நேற்று பிறந்தது. இந்த…
Read More...

ஆஸ்திரேலியா கனவு கிரிக்கெட் அணியில் 4 இந்திய வீரர்கள் தேர்வு.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2021-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக இந்தியா சார்பில் 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான்…
Read More...

புதிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் .

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பெறுகிறது. இதையடுத்து அங்கு புதிய நலத்திட்டங்களை மத்திய அரசும், யோகி ஆதித்யநாத் அரசும் செயல்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மீரட்…
Read More...

பாலிவுட்டை கலக்கும் டாப்ஸி.கிரிக்கெட் பயிற்சி பெற்று வருகிறார்.

டாப்சி பன்னு, டெல்லியில் பிறந்த இவர், பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். டெல்லியிலேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த இவர், ஒரு கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் பட்டதாரி. படித்து முடித்ததும் ஒரு…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் புத்தாண்டான இன்று 32 குழந்தைகள் பிறந்துள்ளன.

திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று 32 குழந்தைகள் பிறந்து உள்ளது. புத்தாண்டான இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மகப்பேறு பிரிவில் கர்ப்பிணிகள்…
Read More...

திருச்சியில் போலீசார் ரோந்து வாகன கண்ணாடியை உடைத்த அஜித் ரசிகருக்கு வலை.

திருச்சி ஸ்ரீரங்கம் சரக ரோந்து போலீசார் நேற்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி இ.பி.ரோட்டில் நடிகர் அஜித் ரசிகர்கள்…
Read More...

கொரோனா தொற்று உயர்வதால் தற்காலிக மருத்துவமனைகள்.

இந்தியாவில் கொரோனா 2-வது அலையில் டெல்டா வைரஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த நிலையில் தான் கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் தென்பட்டது. இது கவலைக்குரிய திரிபு என அடுத்த 2 நாளில் உலக சுகாதார அமைப்பு…
Read More...

தமிழகத்தில் 1500 நெருங்கியது கொரோனா பாதிப்பு. 3 வது அலை ஏற்படுமா?

தமிழகத்தில் கடந்த மே மாதம் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூன் மாதம் படிப்படியாக குறைய தொடங்கியது. அந்தவகையில் ஜூன் மாத இறுதியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கு…
Read More...

பட்டாசு ஆலை வெடி விபத்து.4 பேர் பலி, 8 படுகாயம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை மெயின் ரோட்டில் உள்ள வடுகபட்டி பஞ்சாயத்து சேர்ந்தது நாகலாபுரம். இங்கு தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை சிவகாசி தாலுகா புதுப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டியை…
Read More...