Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொள்ளை நாடகமாடிய ரயில்வே டிக்கெட் கவுண்டர் வடநாட்டு ஊழியர் மனைவியுடன் கைது.

சென்னை திருவான்மியூர் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் ஊழியரிடம் துப்பாக்கி முனையில் ரூ.1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ரெயில்வே போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் அந்த ரெயில் நிலைய டிக்கெட்…
Read More...

இந்தாண்டு கேர் பயிற்சி மையத்தில் பயின்ற 30 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பு.

நீட் தேர்வில் கேர் பயிற்சி மையத்தில் தமிழில் பயின்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி. 2021-ஆம் ஆண்டு நீட் தேர்வில் கேர் அகடாமியில் தமிழ்வழியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெற்றுள்ளனர். இது குறித்து திருச்சி கேர்…
Read More...

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களின் விபரம்…

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தவகையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு, கடலை…
Read More...

உதயநிதி ஸ்டாலினின் புதிய படத்தில் பகத் பாசில் நடிக்க உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தற்போது 'ஆர்டிகிள் 15' இந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அவர் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இந்த…
Read More...

அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அன்போடு, பணிவோடு,கெஞ்சி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.முதல்வர்…

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் பேசிய போது கூறியதாவது: * ஒமைக்ரான்…
Read More...

புதுக்கோட்டையில் தலையில் குண்டு பாய்ந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு.

புதுக்கோட்டை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் சம்பவத்தன்று திருச்சி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்துவெளியேறிய ஒரு குண்டு 2 கிலோ…
Read More...

சமயபுரத்தில் மீண்டும் தங்கரதம்.எங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி, மகேஸ்வரி வையாபுரி.

ஓடாத தங்கரதம். ஓடவைத்த தமிழக அரசுக்கு நன்றி. எங்களின் 3 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி அறிக்கை.திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் கிராமத்தில், மக்களுக்கு அருள்பாலிக்கும், அருள்மிகு…
Read More...

நதி உத்சவ் ஓவியப்போட்டியில் கலந்து கொள்ள வரும் 7ஆம் தேதி கடைசி நாள்.

தண்ணீர் அமைப்பு, தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம், M.A.M B School மேலாண்மைக்கல்லூரி , திருச்சி பன்னாட்டு விமான நிலையமும் இணைந்து நடத்தும் ஓவியப்போட்டி 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய அரசு அறிவிப்பின்படி "நதி…
Read More...

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்.இந்தியா தடுமாற்றமான தொடக்கம்.

தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து தொடரில் 1-0 என்ற…
Read More...

தமிழகத்தில் முதல் நாளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி.

இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி தொடங்காமல் இருந்து வந்தது.இந்த நிலையில், கடந்த 25-ந் தேதியன்று பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரை ஆற்றினார். அப்போது அவர் கொரோனா பரவலை தடுக்க 15 முதல்…
Read More...