திருச்சியில் குடும்பத் தகராறில் தொழிலாளர்கள் 2 பேர் தற்கொலை.
திருச்சி எடமலைப்பட்டி புதூர், பொன் மலைப்பகுதியில்
2 தொழிலாளிகள் தூக்குப்போட்டு தற்கொலை.தங்கள் மனைவி பிரிந்த விரக்தியில்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பாத்திரகாரதெரு பகுதியை சேர்ந்தவர் முகைதீன் (வயது29).
பஸ் பாடி கட்டும் தொழிலாளி. இவருக்கு… Read More...
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணியினை இன்று தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து,
திருச்சிராப்பள்ளி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயது…
திண்டுக்கல் ஆத்தூரில் தொடர்ந்து 12 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த புதிய உலக சாதனையானது ஆஸ்கார் உலக சாதனை…