Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை.

மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதருக்கு பொருத்திய உலகின் முதல் நபர் என்ற பெருமையை அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் ( 57) என்ற நபரின் உயிரை காப்பாற்ற அவருக்கு மாற்று இதயம்…
Read More...

முகக்கவசம், தலைக்கவசம் அனிந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கன்டோன்மென்ட் உதவி ஆணையர்.

திருச்சி மத்திய பஸ் நிலையப்பகுதியில் முகக்கவசம், தலைக்கவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார் கண்டோன்மெண்ட் உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம்.திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் மலைக்கோட்டை நண்பர்கள் நற்பணி இயக்கம்…
Read More...

தடுப்பூசி செலுத்தியதால் 3வது அலையில் பலி எண்ணிக்கை குறைவாக உள்ளது.

சீனாவின் உகான் நகர தோன்றலான கொரோனா, இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில் காலடி வைத்தபோது இப்படி ஒரு பிரளயத்தை உருவாக்கும் என யாரும் நினைக்கவில்லை. அதே ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் பலியை கொடுத்தபோது கூட நாட்கள் செல்ல செல்ல அதன்…
Read More...

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும்.

தமிழ்நாட்டில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளிகளில் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை…
Read More...

துவாக்குடி சர்வீஸ் சாலை பணி தாமதம்: நீதிமன்ற அவமதிப்பு.சர்வீஸ் சாலை மீட்புக் கூட்டமைப்பினர் பேட்டி.

அரியமங்கலம்- துவாக்குடி இடையே சர்வீஸ் சாலை பணிகளை தாமதப்படுத்துவது நீதிமன்ற அவமதிப்பு. சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பு. திருச்சி பால்பண்ணை துவாக்குடி சர்வீஸ் சாலை பணிகளை ஆறு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம்…
Read More...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு நடைபெற்றது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் அதற்கு முன்னோட்டமாக முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு நேற்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16-ம் தேதி அரசு வழிகாட்டுதல் படி…
Read More...

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி, 14-ந்தேதி துவாதசி விழா நடக்கிறது. அதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பூஜைகள், அலங்காரம், ஆராதனை…
Read More...

திருச்சி மாவட்ட அமமுக சிறுபான்மையினர் அணி மாவட்ட செயலாளராக எனர்ஜி அப்துல் ரஹ்மான் நியமனம்.

திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் அணி மாவட்ட செயலாளராக எனர்ஜி ஐ.அப்துல் ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார். தன்னை மாநகர் மாவட்ட செயலாளராக நியமனம் செய்த கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…
Read More...

பொங்கல் பரிசு தொகுப்புகள் சரியாக உள்ளதா?திருச்சியில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்…

தமிழக முதல்வரின் ஆணைப்படி நியாய விலைக் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்புகள் தரமாகவும், சரியான எண்ணிக்கையிலும் உள்ளதா ? என்பதை திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ்
Read More...

பெரியார் சிலை அவமதிப்பு.மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம்.

பெரியார் உருவ சிலை அவமதிப்பு - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம் . கோவை வெள்ளலூரில், உள்ள பெரியார் சிலையின் மீது காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்த சமூக விரோதிகளை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும்…
Read More...