Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள ரதிமீனா குடோன் விபத்துக்கு முன் அப்புறப்படுத்தப்படுமா?

விபத்தை விளைவிக்கும் வகையில் திருச்சி சுப்ரமணியபுரம், ரஞ்சிதபுரம் ரதி மீனா பார்சல் சர்வீஸ்.திருச்சி டீ.வி.எஸ். டோல்கேடில் இருந்து ஜீ கார்னர் வரை செல்லும் சர்வீஸ் ரோடாக இல்லாமல் ஆபத்தான இருவழி பாதையாக இருந்து வரும்…
Read More...

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் சாமானிய மக்கள் நலக்கட்சியினர் கண்டன…

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் சாமானிய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.சாமானிய மக்கள் நல கட்சி சார்பில் திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி…
Read More...

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

வெஸ்ட் இண்டீஸில் 'ஜூனியர்' (19 வயதுக்கு உட்பட்ட) உலக கோப்பை தொடரின் 14வது சீசன் நடக்கிறது.மொத்தம் 16 அணிகள் மோதுகின்றன. 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா (45 ரன் வித்தியாசம்), அயர்லாந்து (174…
Read More...

திருச்சி மாநகராட்சி தேர்தல்.காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 4 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி தேர்தலில் 51 வார்டுகள் தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூட்டணி கட்சிக்கு 14 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ந்தேதி ஒரே கட்டமாக…
Read More...

பிரபல உணவக பெண்கள் கழிவறையில் செல்போன் மூலம் ரகசிய வீடியோ எடுத்த வாலிபர் கைது.

கிண்டியில் பிரபல உணவகம் ஒன்றில் கழிவறைக்கு செல்லும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்து வந்த ஊழியர் கைது செய்யப்பட்டார். சென்னையில் மதுரவாயல் பகுதி 152வது வார்டு தி.மு.க. மகளிரணி அமைப்பாளராக இருக்கும் பாரதி என்ற பெண்மணி உள்ளாட்சி…
Read More...

இந்திய செஸ் வீரர்களுக்கு ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த் நியமனம்.

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரத்தில் வரும் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்கும் செஸ் வீரர்களுக்கு, 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக பணியாற்ற…
Read More...

யாதவ தலைவர்களின் படங்களை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளை யாதவர்கள் புறக்கணிப்பார்கள். பாரதிராஜா…

பாரத முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பாரதிராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் படத்தினையும் - யாதவ தலைவர்களின் படங்களையும் உள்ளாட்சி தேர்தலுக்கான அதிகாரப்பூர்வமாக…
Read More...

மாணவி தற்கொலை விவகாரம். ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

மாணவி தற்கொலை விவகாரம்: ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலையை, அரசியலாக்கி பொய்களை…
Read More...

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் மறுப்பு.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பிப்.19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.…
Read More...

திருச்சி பள்ளி மாணவன், மாணவி உள்பட 3 பேர் மாயம்.

பிளஸ் 2 மாணவி மற்றும் 8 ம் வகுப்பு சிறுவன் திடீர் மாயம். திருச்சி சுப்பிரமணியபுரம் பாரதியார் தெரு பகுதியை சேர்ந்தவர் ஞானவேல். இவரது மகள் தேவதர்ஷினி (வயது 17) இவர் கே.கே. நகரில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.…
Read More...