ஆண்டவனுக்கே அல்வா கொடுக்கும் இந்து சமய அறநிலைத்துறை. வழக்கறிஞர் மஹேஸ்வரி வையாபுரி அறிக்கை.
இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் நிறுவனரும், வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆண்டவனுக்கே அல்வா?
"வெளிச்சம் ""கொடுத்த வெளிகண்ட நாதர் சுவாமிக்கு "அல்வா" கொடுக்கும் இந்து சமய… Read More...
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அருகே உள்ள நாகல்கேணி பூபதி தெரு, காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 37), இவரது மகன் கிரி (வயது 9), மகள் மோனிகா (வயது 7).
கோபிநாத் தனது மகன் மற்றும் மகளுடன் கோவளம் சென்றுவிட்டு நேற்று இரவு…
அடையாளசான்று.
1,ஆதார் அட்டை
2, வாக்காளர் அடையாள அட்டை
3, பான் அட்டை (இருந்தால்)
சார்ந்தவர்களின் விபரம்
1, மனைவி/கணவர் விபரம்
2, குழந்தைகள் விபரம்…
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள
காங்கிரஸ் மாவட்ட
தலைமை அலுவலகமான
அருணாச்சல மன்றம் முன்
மகிளா காங்கிரஸ்
மாநில
பொதுச்செயலாளரும், திருச்சி
51வது வார்டு காங்கிரஸ் தலைவருமான
ஜெகதீஸ்வரி இன்று காலை
திடீர் என தரையில் அமர்ந்து…
4 மணி நேரம் மேல் விறுவிறுப்பாக நடைபெற இந்த போட்டியில் 2-6, 6-7, 6-4,…
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் மாதந்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இதன்படி இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று வானொலி…