முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு.
சென்னையில் வாக்குப்பதிவின் போது ஒருவரை தாக்கியதாக ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில்… Read More...
சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட
இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்.
விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடல் உறுப்புகள் திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டு 5 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்…
திருச்சி மணிகண்டம் ஆலம்பட்டிபுதூர் சாலையில் உள்ள அரசு மதுபான கடை அருகே தேர்தல் நாள் அன்று விற்பனைக்காக மது…