Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வேலன் மருத்துவமனையில் அபர்டுபிளன் – ஸ்வத் நிறுவனத்துடன் இணைந்து மருத்துவ…

திருச்சி சுப்ரமணியபுரம் வேலன் சிறப்பு மருத்துவமனையில் முதல் முறையாக அபர்டுபிளன்-ஸ்வத் நிறுவனத்துடன் இணைந்து மக்களுக்கான மருத்துவ அட்டை வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்துள்ளனர்.இந்த நிகழ்ச்சிக்கு நிறுவன தலைவர், வேலன் சிறப்பு மருத்துவமனை…
Read More...

இசைக்கலைஞர் வின்சென்ட் மறைவுக்கு ஜே.கே.சி அறக்கட்டளையின் தலைவர் ஜான் ராஜ்குமார் இரங்கல்.

கித்தார் டி.வின்சன்ட் மறைவுக்கு ஜேகேசி அறக்கட்டளை தலைவர் ஜான் ராஜ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: இசைக்கலைஞர் கித்தார் டி.வின்சென்ட் கர்த்தருக்குள் நித்திரை…
Read More...

ஒரத்தநாடு அரசு கலை அறிவியல் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம்.

ஒரத்தநாடு அரசு கலை அறிவியல் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது . பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின்  வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம்…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் ரத்த தான…

தஞ்சை பான் செக்கர்ஸ்  பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது . பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வத்தின் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் ஒருங்கிணைப்பாளர் முனைவர்…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வழக்கறிஞர் பொன்.முருகேசன் தலைமையில் தூய்மைப் பணியாளர்கள்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் இன்று திடீர் போராட்டம். திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சியில் 40 தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு முறையாக…
Read More...

ஸ்ரீரங்கம் ஆள்துளை கிணறு தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தை கலெக்டர் உடனே கூட்ட மநீம…

ஸ்ரீரங்கம் மேலூர் ஆழ்துளை கிணறு தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும்" திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மேலூர் செட்டி தோப்பு, பண்ணைதோப்புயொட்டிய பகுதிகளின் திருச்சி மாவட்ட நிர்வாகம் ஆழ்த்துளை…
Read More...

திருச்சி மாற்றம் அமைப்பின் சார்பில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருச்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஓன்றியத்தில் உள்ள போச்சம்பட்டி கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில்…
Read More...

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் உலக பெண்கள் தின விழா நடைபெற்றது.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் உலக பெண்கள் தின கொண்டாட்டம் நடந்தது. இதில் பெண் பைலட் முலம் LHP பொன்மலை ரயில்வே பணிமனையில் உலக பெண்கள் தின கொண்டாட்டம் நடந்தது.இதில் பெண் பைலட், முலம் 50 வது (Linke Hofmann Busch (LHB)…
Read More...

திருச்சி 48வது கவுன்சிலர் இ.எம்.தர்மராஜ் தலைமையில் உலக மகளிர் தின விழா

திருச்சி 48 வது வார்டுக்கு உட்பட்ட இரஞ்சிதபுரம் பகுதியில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் இ.எம். தர்மராஜ்,வட்ட செயலாளர் டோல்கேட் சுப்ரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக…
Read More...

ஐடிஎப்சி வங்கியின் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் ஐஜி பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

மார்ச் 8ஆம் உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் ஐடிஎஃப்சி பாரத் வங்கியின் சார்பில் மகளிர் தின விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில்…
Read More...