Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சொல்லுக்கும், செயலுக்கும் மாறாக செயல்படும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். திருச்சி காந்தி…

மார்க்கெட் வியாபாரிகளுக்கு மட்டுமே பஞ்சப்பூர் புதிய மார்க்கெட்டில் இடம். வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கனி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் தீர்மானம்.…
Read More...

தமிழகத்தில் முதல் முதலாக நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்றம் தொடங்கிய திருச்சி ஆர் கே ராஜா விஜயின் தந்தை…

தமிழகத்தில் முதல் முதலாக நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்றம் தொடங்கிய திருச்சி ஆர் கே ராஜா விஜயின் தந்தை எஸ்.ஏ.சி யிடம் வாழ்த்து பெற்றார். சென்னையில் தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன்…
Read More...

துறையூர் நீதிமன்றம் வளாகத்தில் பெட்டிக்கடைகள் அமைத்து ஜல்லிக்கட்டுக்கு காளையுடன பிரம்மாண்ட பொங்கல்…

துறையூர் நீதிமன்றம் வளாகத்தில் பிரம்மாண்ட பொங்கல் விழா . நீதிமன்ற நூற்றாண்டை நோக்கி இந்த ஆண்டு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை பொங்கல் விழா மிகவும் சிறப்பாக விழா நடைபெற்றது. இந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில்…
Read More...

திருச்சி: திராவிட பொங்கள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் போட்டியில் சைக்கிள் ஓட்டி கலக்கிய…

திருச்சி மாநகர திமுக சார்பாக தலைமைக் கழக அறிவுறுத்தலின்படி திராவிடப் பொங்கல் சமூக நீதிக்கான திருவிழாக் கொண்டாட்டமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக மாபெரும் சைக்கிள் போட்டி மாநகர செயலாளர் மு.மதிவாணன் தலைமையில்…
Read More...

திருச்சியில் பெருகிவரும் போதை மாத்திரை விற்பனை. 3 பேர் கைது

திருச்சியில் பெருகிவரும் போதை மாத்திரை விற்பனை. 3 பேர் கைது திருச்சி ஏர்போர்ட் பாரதி நகர் விஸ்தரிப்பு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி…
Read More...

திருச்சி திமுக பிரமுகர் உள்ளிட்ட 15 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.

கரூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தாய், தாத்​தாவுடன் 2021-ல் திருச்சி புத்​தூர் பகு​தி​யில் தங்​கி​யுள்​ளார். அப்​போது, அவருக்கு பலர் பாலியல் துன்​புறுத்​தல் அளித்​துள்​ளனர். அந்த சிறுமி​யின் தாய், தாத்​தா, தாத்​தா​வின் தம்​பி​யான திமுக…
Read More...

சத்ரிய சான்றோர் படை தலைவர் ரு. 70 லட்சம் மோசடியில் ஹரி நாடார் கைது.

சத்ரிய சான்றோர் படை தலைவர் ரு. 70 லட்சம் மோசடியில் ஹரி நாடார் கைது. திருச்சியில் கைது செய்து புழல் சிறையில் அடைப்பு. சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த ஆனந்த்குமார். தொழிலதிபரான இவர், தனியார் பஸ் டிராவல்ஸ் கம்பெனியை சொந்தமாக வைத்து…
Read More...

திமுக பிரமுகரின் முட்டுக்கட்டையால் மேலவாழை கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நிறுத்தம்.

திமுக பிரமுகரின் முட்டுக்கட்டையால் மேலவாழை கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நிறுத்தம். திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஜாதி மத பேதமின்றி அரசியல் கட்சி சார்பின்றி ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை…
Read More...

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியில் 2வது நாளாக தொடரும் தாமதம்.நீண்ட வரிசையில் பொது மக்கள்…

சர்வர் பிரச்சினையால் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியில் 2 நாளாக தொடரும் தாமதம். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருப்பு பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி…
Read More...

திருச்சி: ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ஏமாற்றிய ஸ்ரீ மாரியம்மன் சிட்பண்ட்ஸ் உரிமையாளர் கைது.

திருச்சி துறையூர் காளிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த பழனியாண்டி மகன் தனசேகரன் என்பவர் தனது வீட்டிற்கு பக்கத்தில் குடியிருந்து வரும் மாடசாமியின் மகன் அப்பாவுதுரை என்பவர் கடந்த 15 வருடங்களாக"ஸ்ரீ மாரியம்மன் சிட்பண்ட்ஸ்" 10,00,000/- 1,00,000/-,…
Read More...