Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பொன்மலை பகுதி அம்மா பேரவை சார்பில் நீர்மோர் பந்தலை அதிமுக மாவட்ட செயலாளர் குமார் தொடங்கி…

அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் பொன்மலை…
Read More...

வழக்கை விரைந்து முடிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் ஆய்வாளர் இன்று கைது

தென்காசியில் வழக்கை விரைவில் முடித்து, வாகனத்தை விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடையம் காவல்நிலைய பெண் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். லஞ்சவழக்கில் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

லால்குடி ஹஸ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா தர்கா சந்தனக்கூடு உரூஸ்.

லால்குடி ஹஸ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா தர்கா சந்தனக்கூடு உரூஸ். திருச்சி மாவட்டம் லால்குடி கஸ்பா சிறுதையூரில் அடங்கி.நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து இன்றைய நாளது வரையில் பற்பல அற்புதங்களும் மகிமைகளும் நடைபெற காரணமாய்…
Read More...

திருச்சி மணப்பாறை வையம்பட்டி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை…

மக்களின் தாகம் தீர்க்கும் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு விழா. அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்டம் மணப்பாறை வையம்பட்டி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் சார்பில் நீர்மோர் பந்தல் மாவட்டச்…

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்ஜிஆர்  இளைஞர் அணி சார்பில் சார்பில் இன்று தண்ணீர் பந்தல் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் திறந்து வைத்தார். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி சார்பில் சத்திரம் பஸ் நிலையம்…
Read More...

மதுபோதையில் பணிக்கு வந்த தலைமைக் காவலர்கள் சஸ்பெண்ட்: எஸ்.பி அதிரடி உத்தரவு.

ஈரோடு: பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா பாதுகாப்பு பணியின் போது, மது போதையில் இருந்த 2 தலைமைக் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி சுஜாதா உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா…
Read More...

மக்களால் நான், மக்களுக்காகவே நான் என போராடும் திருச்சி 14வது வார்டு அதிமுக கவுன்சிலர் அரவிந்தன்.…

திருச்சி ஸ்ரீரங்கம் மண்டலத்திற்கு உட்பட்ட மலைக்கோட்டை சறுக்கு பாறை பகுதியில் ரோடு போடுவதற்கு திட்டம் அறிவித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை எவ்வித பணியும் தொடங்கப்படவில்லை . மாநகராட்சியின் இந்த மெத்தன போக்கை கண்டித்து 14வது…
Read More...

வாடகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேசிபி வாகன…

வாடகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேசிபி வாகன உரிமையாளா்கள் திருச்சியில் நேற்று வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். எா்த் மூவா்ஸ் உரிமையாளா்கள் நலச் சங்கத்தின்…
Read More...

இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி.

திருச்சி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி. திருச்சி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் சார்பில் அலுவலக வளாகத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலி பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சித்தப்பாவை வெட்டி கொன்றவர் கைது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலி பிரிப்பதில் தகராறு, கூலித்தொழிலாளியான சித்தப்பா  வெட்டி கொலை அண்ணன் மகன் கைது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலிபிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சுமை தூக்கும் தொழிலாளி வெட்டி கொலை…
Read More...