மிரட்டி வீட்டுமனை பத்திரம் கிரையம்.வியாபாரி குடும்பத்துடன் ஐஜி பிடம் புகார்.
ரூ. 1.60 லட்சம் கடனுக்கு
ரூ. 33 லட்சம் வட்டியுடன் திரும்ப கேட்கும் பைனான்ஸ் அதிபர்.
வியாபாரி குடும்பத்துடன் ஐ.ஜி. யிடம் புகார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் அழகப்பன் ( வயது 53).
இவர் அந்த பகுதியில் ஹாலோ பிளாக்… Read More...
திருச்சி சிறப்பு முகாமில் கைதிகள் காம்பவுண்ட் சுவரில் ஏறி போராட்டம்.
முகாம் வாசலில் உறவினர்களும் போராட்டம்-பரபரப்பு
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இதில் 165 வெளிநாட்டு கைதிகள் உள்ளனர். இவர்கள் சட்டத்திற்கு…
கும்பாபிஷேக விழாவிற்கு திருச்சி மாநகர மேயர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து…
திருமணம் ஆகாத விரக்தி:
திருச்சியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை.
திருச்சி பொன்மலைப்பட்டி நேரு வீதி கருத்தசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சூரிய நாராயணன், இவரது மகன் சீனிவாசன் (வயது 38). திருமணமாகவில்லை. குடி போதைக்கு அடிமையானவர்.…
அரபு நாட்டில் வேலை வாங்கித் தருவதாக
வாலிபர்களிடம் ரூ. 2 லட்சம் ஆன்லைன் மோசடி
ஈரோடு பட்டதாரி இளைஞர் கைது.
திருச்சி குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் (வயது 30). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் வெளிநாடு வேலைக்கு ஆன்லைன்…