Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மிரட்டி வீட்டுமனை பத்திரம் கிரையம்.வியாபாரி குடும்பத்துடன் ஐஜி பிடம் புகார்.

ரூ. 1.60 லட்சம் கடனுக்கு ரூ. 33 லட்சம் வட்டியுடன் திரும்ப கேட்கும் பைனான்ஸ் அதிபர். வியாபாரி குடும்பத்துடன் ஐ.ஜி. யிடம் புகார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் அழகப்பன் ( வயது 53). இவர் அந்த பகுதியில் ஹாலோ பிளாக்…
Read More...

திருச்சி சிறப்பு முகாமில் கைதிகள் காம்பவுண்ட் சவர் ஏறி போராட்டம்.

திருச்சி சிறப்பு முகாமில் கைதிகள் காம்பவுண்ட் சுவரில் ஏறி போராட்டம். முகாம் வாசலில் உறவினர்களும் போராட்டம்-பரபரப்பு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இதில் 165 வெளிநாட்டு கைதிகள் உள்ளனர். இவர்கள் சட்டத்திற்கு…
Read More...

திருச்சி ராம்ஜிநகர் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி ராம்ஜி நகரில் உள்ள  காந்திநகர் மில் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவிற்கு திருச்சி மாநகர மேயர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து…
Read More...

திருச்சியில் புதிய ஸ்ரீ இ.பைக் ஷோரூம் திறப்பு விழா.

திருச்சி தீரன் நகரில் புதிய இ.பைக் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி தீரன் நகரில் ஸ்ரீ இ- பைக்ஸ் ஷோரூம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.இந்த ஷோரூமை ஏரியா மேலாளர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். இ. பைக் முதல் விற்பனையை…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சமூக பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமூக பாதுகாப்பு பொதுக்கூட்டம். திருச்சி பாலக்கரை பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்ட தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் சுலைமான், பொது செயலாளர் அப்துல்…
Read More...

அமைப்பு தேர்தலில் வெற்றி பெற்ற பகுதி செயலாளர்கள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து வாழ்த்து…

15ஆவது கழக அமைப்பு தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பகுதி நிர்வாகிகள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர். திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மாநகர பகுதி கழக நிர்வாகிகள் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக்…
Read More...

கிராமப்புற மாணவர்களை அரசு அதிகாரிகளாக உருவாக்கும் என்.ஆர் ஐ.ஏ.எஸ் விஜயாலயனுக்கு அமைச்சர்…

கிராமப்புற மாணவர்களை அரசு அதிகாரிகளாக உருவாக்கும் அரும்பணியை செய்கிறார் விஜயாலயன் அமைச்சர் கே.என். நேரு பாராட்டு. திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் பயின்ற 21…
Read More...

மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர் கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக்…

திருப்பூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் சந்தை பேட்டை வளர்மதி மற்றும் காய்கறி சந்தை பகுதிகளில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் பைகளின் தீமைகள் குறித்த…
Read More...

திருச்சியில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை.

திருமணம் ஆகாத விரக்தி: திருச்சியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை. திருச்சி பொன்மலைப்பட்டி நேரு வீதி கருத்தசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சூரிய நாராயணன், இவரது மகன் சீனிவாசன் (வயது 38). திருமணமாகவில்லை. குடி போதைக்கு அடிமையானவர்.…
Read More...

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆன்லைனில் ரூ.2 லட்சம் வாலிபர் கைது.

அரபு நாட்டில் வேலை வாங்கித் தருவதாக வாலிபர்களிடம் ரூ. 2 லட்சம் ஆன்லைன் மோசடி ஈரோடு பட்டதாரி இளைஞர் கைது. திருச்சி குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் (வயது 30). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் வெளிநாடு வேலைக்கு ஆன்லைன்…
Read More...