Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் கடன் தொல்லையால் ஒருவர் தற்கொலை.

ஸ்ரீரங்கத்தில் கடன் தொல்லையால் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை போலீசார் விசாரணை . ஸ்ரீரங்கம் ராகவேந்திராபுரம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தி ராஜன் (வயது 40) இவர் திருமணம் ஆகாதவர். இந்நிலையில் தொழில் நடத்துவது…
Read More...

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு திருச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு திருச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை. ஓசானா பாடல்கள் பாடி கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியை நினைவு கூறும். வகையில்…
Read More...

திருச்சி பொதுக் கழிப்பறையில் பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து ஷேர் செய்த வாலிபரிடம்…

திருச்சி உறையூர் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராகிம் பாதுஷா (வயது 28). ஐஸ் வியாபாரி. இவர், கடந்த ஏப்.3ம் தேதி வீட்டில் ஒரு பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக உறையூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.…
Read More...

நாளை அம்பேத்கரின் பிறந்தநாள். திருச்சி அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அனைவரும் திரளாக…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையின் கூறியிருப்பதாவது :- இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அடிப்படை மூளையாக விளங்கிய சட்ட மாமேதை…
Read More...

ஜார்கண்டில் இருந்து 15 கிலோ கஞ்சா கடத்தி வந்த திருச்சி வாலிபர் ரயில் நிலையத்தில் கைது

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சென்னைக்கு வந்த தன்பாத் விரைவு ரயிலில் 15 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்திய திருச்சி இளைஞரை சென்ட்ரல் ரயில்வே போலீஸார் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்…
Read More...

திருச்சி கோட்டை இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 244 காவலர்கள் திடீர் பணியிடை மாற்றம் . கமிஷனர் அறிவிப்பு .

திருச்சி மாநகரக் காவல்துறையில் 3 காவல் ஆய்வாளா்கள் உள்பட 284 போலீஸாா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். திருச்சி மாநகர சைபா் க்ரைம் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த கே. சண்முகவேல், காந்தி சந்தை காவல்நிலைய குற்றப்பிரிவு…
Read More...

திருச்சி கொள்ளிடம் பாலம் அருகே அடையாளத் தெரியாத வாகனம் மோதி தாய் மகள் சம்பவ இடத்திலேயே பலி. தந்தை…

திருச்சி அருகே நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழந்தனா். தந்தை, மகன் படுகாயமடைந்தனா். திருச்சி மாவட்டம், லால்குடி கோவண்டக்குறிச்சி பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆண்ட்ரூ ஸ்டாலின் (வயது…
Read More...

வரும் 3ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

திருச்சி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.…
Read More...

திருச்சி மாநகராட்சி மாட்டு இறைச்சி கூடத்தில் வெட்டப்படாது என தெரிவித்தும் கன்றுக்குட்டிகள் வெட்ட…

மாட்டிறைச்சிக் கூடத்தில் கன்றுக் குட்டிகளை வெட்ட எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ரஞ்சிதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சியின் மாடு இறைச்சி வெட்டும் கூடத்துக்கு நேற்று சனிக்கிழமை காலை கொண்டுவரப்பட்ட…
Read More...

திருச்சி வயலூர் கோவில் வந்த முருக பக்தரை என்னடா மயிறு செருப்பால அடிப்பேன் என்ற டி எஸ் பி

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வயலூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற பால்குடம், காவடி எடுத்து வந்து முருகனை தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு…
Read More...