Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மகாத்மா கண் மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கான 2 நாள் சிறப்பு இலவச விழித்திரை பரிசோதனை…

திருச்சி தென்னூரில் செயல்பட்டு வரும்மகாத்மா காந்தி கண் மருத்துவமனையில் உலக நீரழிவு நோயாளிகள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நேற்று மற்றும் இன்று இரண்டு நாட்கள் சக்கரை நோயாளிகளுக்கான சிறப்பு இலவச விழித்திரை பரிசோதனை முகாம்…
Read More...

ஓடும் ரயில் பெண்ணிடம் தனது மர்ம உறுப்பை காட்டிய காவலர் கைது.

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த 14ஆம் தேதி அன்று (செவ்வாய்கிழமை) கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம்…
Read More...

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநர். நடத்துனர் பணிகளுக்கு திருச்சியில் இன்று எழுத்து…

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா் பணிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வை திருச்சியில் 1,172 பேர் எழுத உள்ளனா். இந்தத் தேர்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாநிலம் முழுவதும்…
Read More...

திருச்சியில் பூட்டிய வீட்டில் ஆசிரியையின் கணவர் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு.

திருச்சி அரியமங்கலத்தில் அழுகிய நிலையில் ஆசிரியையின் கணவர் பிணமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரம் கல்யாணராமன் தெருவை சேர்ந்தவர் குருநாதன் .இவரது மகன்…
Read More...

திருச்சி அருகே அரிய வகை மரநாய் குட்டிகளை வனத்துறையினர் மீட்டனர்.

திருச்சி அடுத்த ஜீயபுரம் அருகே கணவனூர் தாளடியான் கோயில் வளாகத்தில் உள்ள ஆலமரத்தடியில் 2 அரிய வகை மர நாய்க்குட்டிகள் சுற்றித்திரிந்து வந்தன.இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்த வனத் துறையினர், மர நாய்க்குட்டிகளை மீட்டு, அருகில்…
Read More...

திருச்சி பாலக்கரையில் சிறுமிகளை வைத்து விபச்சாரம். 6 பேர் கைது

திருச்சி மாநகரம் பாலக்கரை கீழபுதூர் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்ட போது…
Read More...

திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா.

நவம்பா் 14ஆம் தேதி முதல் நவம்பா் 20-ஆம் தேதி வரை 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவுப் பணியாளா்களுக்கு…
Read More...

திருச்சி ரெயிலில் தவறவிட்ட 11 பவுன் நகையை உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்

திருச்சி கீழகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 33) மற்றும் தனது தாயார் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் கும்பகோணத்தில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் கும்பகோணத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் விரைவு…
Read More...

திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் இன்று முதல் தொடர்ந்து 60 நாட்கள் அன்னதானம்.

ஐயனை வழிபட்டால் ஆயிரமாயிரம் தொல்லைகள் நீங்கும். திருச்சி வழியாக சபரிமலை பயணம் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக திருச்சி அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், திருச்சி மாவட்ட யூனியன் சார்பாக திருச்சி ஶ்ரீரங்கத்தில்…
Read More...

2003ல் கங்குலி சிந்திய கண்ணீருக்கு ரோகித் சர்மா பதிலடி கொடுப்பாரா?

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் பைனல் போட்டிக்கும் 2003ல் நடந்த உலகக் கோப்பை பைனல் போட்டிக்கும் இடையில் முக்கியமான தொடர்பு ஒன்று உள்ளது.யாரும் எதிர்பார்க்காத விதமாக 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா - இந்தியா இடையே இறுதிப்போட்டி…
Read More...