திருச்சியில் பயணிகளை ஏற்றுவதில் தகராறு : கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர்கள் 3 பேர் மீது வழக்கு…
திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 44),
பாலக்கரை கீழப்படையாச்சி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ( வயது 37)இருவரும் ஆட்டோ டிரைவர்கள்.இவர்களுக்குள் பயணிகளை ஆட்டோவில் ஏற்றி செல்வது தொடர்பாக ஏற்கனவே தகராறு… Read More...
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், 47 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான…