10ம் வகுப்பு மாணவனுடன் ரொமான்டிக் புகைப்படம் எடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்.
10 ஆம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஒருவர் நெருக்கமாக எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிக்கபல்லாப்பூருக்கு பள்ளியில் இருந்து ஆய்வுச் சுற்றுலா சென்றபோது… Read More...