உதவி பேராசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்கியும் ஊதிய உயர்வு வழங்கப்படாததை கண்டித்து திருச்சி கல்லூரி…
அரசு உதவி பெறும் கல்லூரி உதவிப் பேராசிரியா்களுக்கு பணி உயா்வு வழங்கி 6 மாதமாகியும் உரிய ஊதிய உயா்வு வழங்கப்படாததைக் கண்டித்து திருச்சியில் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
அரசு… Read More...
திருச்சி .வி.எஸ் டோல்கேட்டில்
காதல் திருமணம் செய்த பெண் மாயம் .
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சேர்ந்தவர் சுரேஷ். கூலித் தொழிலாளி இவரது மனைவி சவிதா ( வயது 24) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.…