Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தொகுதி வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள செலவு கணக்கில் நேர்மையானவர் அமமுக வேட்பாளர்…

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்கள் இதுவரை தாக்கல் செய்துள்ள செலவு கணக்கு விவரங்களை சரிபாா்த்த தோ்தல் ஆணையம், வேறுபாடுகள் தொடா்பாக உரிய விளக்கம் கேட்டுள்ளது. நடந்து முடிந்த திருச்சி மக்களவைத் தொகுதியில்…
Read More...

இறால் பண்ணையில் ரூ.111 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட…

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே இறால் பண்ணையில் ரூ.111 கோடி மதிப்பில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டவா் மத்திய சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.…
Read More...

இன்று திருவானைக்காவல் ரோட்டில் திடீர் பள்ளம் . 2 நாட்களுக்கு இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத…

திருவானைக்காவல் காந்தி ரோட்டில் மீண்டும் திடீர் பள்ளம் போக்குவரத்து நிறுத்தம். திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் சாலையான காந்தி ரோடு திருப்பத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் இன்று அதிகாலை நடுரோட்டில்…
Read More...

திருச்சியில் நாளை காலை பாலக்கரை வட்டார ஜமாஅத்துல் உலாமா சார்பில் மழை தொழுகை .

மழைத் தொழுகை திருச்சி பாலக்கரை வட்டார ஜமாஅத்துல் உலாமா சபை கூட்டாக அறிக்கை. தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் தமிழக முழுவதும் மஞ்சள் அலாட் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் திருச்சியில் தினம் தோறும் வெயிலின் வெப்ப…
Read More...

திருச்சியில் மக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தலை அதிமுக மாநகர செயலாளர் சீனிவாசன் தொடங்கி…

திருச்சி மரக்கடையில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக பாலக்கரை பகுதி சார்பில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை…
Read More...

வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை . திருச்சி மாவட்ட கலெக்டர் தற்போது அறிவிப்பு.

திருச்சி மாவட்டத்திற்கு மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சி தலைவர் சற்று முன் அறிவித்துள்ளார். உள்ளூரில் நடைபெறும் விசேஷங்களை கணக்கில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்படும் என்பதும் அதற்கு பதிலாக மற்றொரு நாள் வேலை நாளாக…
Read More...

முன்னாள் சார்பதிவாளரின் சொத்து மதிப்பு ரூ.100 கோடி. சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கு ஒப்படைக்க…

திருச்சி: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமனின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைக்க திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சொத்துக் குவிப்பு வழக்கில்…
Read More...

திருச்சி மாநகராட்சி பள்ளியை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு. சமூக விரோத கும்பலுக்கு போலீசார் வலை

திருச்சியில் மாநகராட்சி பள்ளியை உடைத்து பணம் ,பொருட்கள் கொள்ளை. நூலகம், மின்விசிறிகள், விளையாட்டு சாமான்களை சூறையாடி சென்ற கும்பல். திருச்சி நீதிமன்றம் எம்.ஜ.ஆர்.சிலை அருகில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு…
Read More...

அஇஅதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் குமார்…

அஇஅதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் குமார் தொடங்கி வைத்தார் . திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம், மணப்பாறை நகர கழகத்தில்.. தந்தை பெரியார் சிலை அருகில் கோடைகால…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் வெங்கட் ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கு அக்குபஞ்சர்…

திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட நீதிபதி k.பாபு ,நீதிமன்ற நடுவர்கள் சிவக்குமார், பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.…
Read More...