Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் பாஸ் .9ம் வகுப்பு மாணவர்கள்… முதன்மை…

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை…
Read More...

திருச்சி: திருச்செந்தூர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.…

சென்னை அருகே உள்ள திருவள்ளூா், அம்பத்தூா் குமரன் தெருவை சோ்ந்தவா் கணேஷ் பாபு (வயது 58), அம்பத்தூா் விஜயலெட்சுமிபுரத்தை சோ்ந்தவா் ரவி (47), சென்னையைச் சோ்ந்த பாலமுருகன் (44), சென்னை கம்பன் நகா் முதல் தெருவை சோ்ந்தவா் மதன்குமாா்…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் கோடைகால நீர் மோர் பந்தலை தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தொடங்கி வைத்தார்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம், அரியமங்கலம் பகுதி சரோஜா தியேட்டர் எதிரில் கோடைகால தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தலினை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார்…
Read More...

பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்த கலெக்டர் அலுவலக தாசில்தார்.

சிவகங்கை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றும் ராஜரத்தினம் என்பவர் பெண் ஒருவருடன் தனியார் விடுதி அறையில் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்…
Read More...

பெண் வி ஏ ஓ வின் தலைமுடியை இழுத்து வயிற்றில் எட்டி உதைத்த திமுக மாவட்ட கவுன்சிலர் கைது .

விழுப்புரம் மாவட்டம் முகையூர் அடுத்த ஆ.கூடலூர் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் சாந்தி. கடந்த 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது இரவு வாக்குச்சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் சாந்தி…
Read More...

வாகன ஓட்டிகள் வெயிலில் சற்று இளைப்பாற திருச்சி மாநகர சிக்னலில் நிழல் பந்தல் அமைப்பு.

திருச்சி மாநகரில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.கடந்த சில நாட்களாக…
Read More...

திருச்சியில் உலக ஆய்வக நுட்புனர் வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .

ஆய்வக நுட்புனர் வார விழா ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தமிழ்நாடு மெடிக்கல் லேபரட்டரிஸ் அசோசியேசன் சார்பில் திருச்சி அம்பிகாபுரம் பகுதியில் உள்ள மெர்குரி டயக்னஸ்டிக் ஸ்கேன்…
Read More...

திருச்சியில் அதிமுக பிரமுகரின் வீடு சூறை. 6 பேர் மீது புகார்.

திருச்சியில் அதிமுக பிரமுகரின் வீடு சூறை. 6 பேர் மீது கோட்டை காவல் நிலையத்தில் புகார். திருச்சி கள்ளர் தெரு சங்கிலி கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரம் பிள்ளை. இவரது மகன் டி.எஸ்.கோவிந்தன். அதிமுக பிரமுகர் .இவர் வெளியே…
Read More...

திருச்சி யுனிவர்சல் ஜமாத் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி. அமைச்சர் கே.என். நேரு தொடங்கி…

திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே என் நேரு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் சார்பில் பீமநகரில் உள்ள யாதவ தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம்புலன்சை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு…
Read More...

15 வயதில் திருமணம். 2வதாக சேர்ந்து வாழ்ந்தவருடன் கருத்து வேறுபாடு. மூன்றாவதாக சேர்ந்து வாழ்ந்த…

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமதி (வயது 35). இவர் காரைக்குடி மகளிர் காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், 20 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கலைச் சேர்ந்த நாராயணசாமி…
Read More...