Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:ஸ்ரீ ஸ்ரீ ரங்கநாதர் நகரில்ஸ்ரீ ராமானுஜர் தியான மண்டபத்திற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் உத்தமர் கோயில், நோச்சியத்தில் ஸ்ரீ ஸ்ரீ அக்ரஹாரம் வேதிக் குழுமம்,ஸ்ரீ ஸ்ரீ அக்ரஹாரம் வைகுண்ட ஏகாதசி மார்கழி மஹோத்ஸவத்தை முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீ ரங்கநாதர் நகரில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஆச்சாரியர் சடகோப ராமானுஜ…
Read More...

திருச்சி உறையூரில் பெண் சுகாதாரத்துறை அதிகாரியின் வீட்டை திறந்து 7 1/2 பவுன் நகைகள் கொள்ளை

திருச்சி உறையூரில் பெண் சுகாதாரத்துறை அதிகாரியின் வீட்டை திறந்து 7 1/2 பவுன் நகைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு உறையூர் போலீசார் வலை: திருச்சி உறையூர் சாலை ரோடு தேவாங்க நெசவாளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் .இவரது மனைவி கற்பகம்…
Read More...

அப்துல் கலாம் போன்று கிராமப்புற மாணவர்களை சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்…

முதல்வரும், அமைச்சர்களும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்: சிலர் அரசுக்கு எதிராக, அரசியலுக்காக தவறான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். திருச்சி அரசு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு நகராட்சி நிர்வாகம்…
Read More...

கோட்டை பகுதியில் லாட்டரி நம்பர் எழுதிய நபரை அதிரடியாக கைது செய்த போலீசார் .

திருச்சி கோட்டை பகுதியில் 3 ம் லாட்டரி நம்பர் எழுதியவர் செல்போனுடன் கைது. கோட்டை போலீசார் அதிரடி நடவடிக்கை. திருச்சி ராமகிருஷ்ணா பாலம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 ம் நம்பர் லாட்டரி நம்பர்கள் செல்போன் மூலம் வாங்கி…
Read More...

ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் தனது 2 மகள்களுடன் பெற்றோர் தற்கொலை . 4 பேரின்உடல்களும் அழுகிய…

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் விடுதியில் தனது 2 மகள்களுடன் பெற்றோர் தற்கொலை . உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு . ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பக்தர்கள் உணவில் விஷம் கலந்து,சாப்பிட்டு தற்கொலை…
Read More...

நாமக்கல் கோழிப்பண்ணைகளில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருள் கலப்பு ?பொதுமக்கள் அச்சம்

நூண்ணுரிய எதிர்ப்பு மருந்தான நைட்ரோஃப்யூரான் சிறுநீரகப்பாதையில் உண்டாகும் பாக்டீரியா தொற்றுக்களை நீக்க பயன்படுத்தபடும் மருந்து என்று கூறப்படுகிறது. வேதிப்பொருளான இந்த நைட்ரோஃப்பூரான் அடங்கிய மருந்துகளை விலங்கினங்கள்,…
Read More...

பேராசிரியர் அன்பழகனின் 103 வது பிறந்தநாள் விழா.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை.

பேராசிரியர் அன்பழகனின் 103 வது பிறந்தநாள் விழா அனுசரிப்பு : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேராசிரியர் அன்பழகனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை . திமுக முன்னாள் பொதுச்செயலாளர் இனமான…
Read More...

திருச்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய 2 நாள் சிறப்பு முகாம்.ஆன்லைனில்…

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு தகுதியுள்ள நபர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் விடுபடவில்லை என்பதையும், தகுதியற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.…
Read More...

நாளை திருச்சி மாநகர் மற்றும் முசிறியில் மாலை 4 மணி வரை செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம்…

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை…
Read More...

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் 2 பெண் குழந்தைகளின் இளம் தாய் தற்கொலை . காரணம் …

திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில் 2 பெண் குழந்தைகளின் இளம் தாய்.தூக்கு போட்டு தற்கொலை . உடலை கைப்பற்றி பொன்மலை போலீசார் விசாரணை . திருச்சி மேலகல்கண்டார் கோட்டை இந்திரா காந்தி நகர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வ பிரபு. இவரது…
Read More...