Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி குண்டூர் அருகே வீலிங் செய்த வாலிபரின் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.எஸ் பி வருண்குமார்…

திருச்சி -புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், குண்டூா் பகுதியில் இளைஞா் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தில் சாகசம் (வீலிங்) செய்து, அதனை சமூக வலை தளங்களில் காட்சிப்படுத்தி பதிவிட்டிருந்தாா். இது…
Read More...

திருச்சி: போலீசாருக்கு தெரியாமல் 16 வயது சிறுமி உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு. சிறுமி…

திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரத்தைச் சோ்ந்தவா் ஜான் ஜூடு. ரயில்வே ஊழியா். இவரது  16 வயது மகள் ஸ்டெபி ஜாக்லின் தனியாா் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். சனிக்கிழமை இரவு உணவுக்குப் பின்னா் உறங்கச்சென்ற சிறுமி, ஞாயிற்றுக்கிழமை…
Read More...

தென் மாவட்டங்களில் 13 யாதவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது வேதனை…

நெல்லை - தூத்துக்குடி *மாவட்டத்தில் தொடர்ச்சியாக* *யாதவ சமுதாயத்தினர்* 13 பேர் படுகொலை. இதுவரை ஒரு குற்றவாளி கூட தண்டிக்கப்படவில்லை- வேதனை *கடும் நடவடிகை எடுக்க்குமாறு டி.ஜி.பி.சங்கர் ஜூவால்* *அவர்களுக்கு* *பாரதராஜா…
Read More...

5-வது தென் இந்திய சப்-ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி. தமிழ்நாடு ஆண்,பெண் அணி முதலிடம்.

5-வது தென் இந்திய சப்-ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி. தமிழ்நாடு ஆண், பெண் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 5-வது தென் இந்திய சப்-ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி ரோல் பால் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா &…
Read More...

கார்த்திக் சிதம்பரம் மன நோயாளி போல் செயல்படுகிறார் . பாரத முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் பாரத ராஜா…

மெட்ரோ ரயில் திட்டம் திருச்சிக்கு தேவையில்லை என்பதா ? எம்.பி கார்த்திக் சிதம்பரம் .மன நோயாளி போல் செயல்படுகிறார். பாரத முன்னேற்றக் கழகம் கடும் கண்டனம். *இதுகுறித்து யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக…
Read More...

இந்து முஸ்லிம்கள் இடையே மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய சச்சிதானந்தம் எம்பி மீது நடவடிக்கை…

பழனி முருகன் கோவிலில் இஸ்லாமியர்கள் வழிபாடு சர்ச்சை பேச்சு திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் மீது நடவடிக்கை வேண்டும் திருச்சி போலீசில் இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம் புகார் மனு . இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்க…
Read More...

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

திருச்சியில் கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா. திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது, இதில் கிராமலயா தலைமை நிர்வாக அதிகாரி நிறுவனர் பத்ம ஶ்ரீ.…
Read More...

திருச்சி கே கே நகரில் போலீசார் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது..

திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற கலவரத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்காக போலீஸ்காரர்கள் கலவரக்காரர்கள் போல வேடமிட்டு பங்கேற்றனர். திருச்சி மாநகரில் திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில்…
Read More...

உங்களுக்கு டஃப் கொடுத்த பேட்ஸ்மேன் யார்? பும்ராவின் சுவாரசியமான பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் சொத்தாக கருதப்படும் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா டி20 உலக கோப்பைக்கு பிறகு நீண்ட இடைவெளியில் இருக்கிறார். அடுத்து நடைபெற உள்ள வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் இடம் பெற மாட்டார் என்று தெரிகிறது.…
Read More...

திருச்சியில் இளம் பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம் நடத்திய கும்பல். பேடிஎம் ஸ்வைப் மெஷின்…

திருச்சியில் இளம் பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம் நடத்திய கும்பல் திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஏர்போர்ட் போலீசாருக்கு…
Read More...