Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக முதல்வரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மாபெரும்…

திராவிட முன்னேற்றக் கழக தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக, அரிமா 72 என்ற தலைப்பில் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது . அதன் தொடர்ச்சியாக, திருச்சி தெற்கு…
Read More...

திருச்சி: ரேஷன் அரிசி மூட்டை தைக்கும் கலர் நூல்களை கள்ள சந்தையில் விற்று தினம் பல லட்சம் கல்லா…

கள்ள சந்தையில் கலர் நூல் . நுகர்பொருள் வணிப கழகம். கண்காணித்து நடவடிக்கை எடுக்குமா ? திருச்சி மாவட்ட நுகர்பொருள் வணிப கழக குடோன்களில் நடக்கும் ரேஷன் அரிசி மூட்டை தைக்கும் கலர் நூல் கண்டுகள் மற்றும் மிஷின்கள் விற்று…
Read More...

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பாஜக பிரமுகரின் பெயர், படத்தை இன்ஸ்டாகிராமில் சர்ச்சையான…

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து பாஜக பிரமுகரின் பெயர் படத்தை தவறாக பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சை வீடியோ பதிவிட்ட திருச்சி வாலிபர் கைது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை. திருச்சி…
Read More...

திருச்சியில் தண்ணீரில் கலந்து போதை மாத்திரைகள் விற்ற 7 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது.

போலீசாரின் அதிரடி வேட்டையில் திருச்சியில் தண்ணீரில் கலந்து போதை மாத்திரைகள் விற்ற 7 பேர் கொண்ட கும்பல் கூண்டோடு கைது. திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு…
Read More...

இளநிலை மின் பொறியாளரிடமே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கி சிக்கிய மின் நிர்வாக மேற்பார்வையாளர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் அரியலூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இளமின் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். ராஜேந்திரன் வரும் 30ம் தேதியுடன் பணி ஓய்வு…
Read More...

3 ஆண்களுடன் மாறி மாறி உல்லாசம். இடையூறாக அழுத குழந்தைக்கு மது ஊற்றி கொடுத்த வாலிபர்கள். கொடூர…

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே திருமணம் கடந்த உறவுக்கு தடையாக இருந்த இரண்டு வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார். சிறுமியின் தாய் கொலை சம்பவத்தை கண்டு கொள்ளவில்லை என்றும், கொலை செய்த கள்ளக்காதலர்களும் கைது…
Read More...

3 பயங்கர ரவுடிகள் சென்னைக்குள் நுழைய தடை: 78 ஆண்டுகளில் எந்த கமிஷனரும் பயன்படுத்தாத சட்டத்தை…

137 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் இயற்றிய சென்னை நகர சிறப்பு சட்டத்தின் கீழ் கமிஷனர் அருண் அதிரடி நடவடிக்கை. சென்னை: நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய…
Read More...

திருச்சி: பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறந்தபின் மாநகர பஸ் சேவையில் மாற்றம்

திருச்சி மாநகரப் பேருந்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது. பஞ்சப்பூரில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு இந்த மாற்றம் நிகழும். புதிய பேருந்து நிலையத்தை மே 9-ம் தேதி…
Read More...

2 ரேஷன் கடைகளுக்கு ஒரே பணியாளர் . இதுதான் திராவிட மாடல் ஆட்சியா ? பாஜக திருச்சி மாவட்ட தலைவர் (மு)…

இதுதான் திராவிட மாடலா ? பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திராவிட மாடல் அரசின் அவலம்!!!பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் விதமாக…
Read More...

1965, 71,99 ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரில் கூட செய்யாததை செய்துள்ள மோடி.அச்சத்தில்…

கயிலை மலையில் மானசரோவர் அருகே திபெத்தின் மேற்குப் பகுதியில் சிந்து நதி தோன்றுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 5,500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இமய மலைத்தொடர்கள் வழியாக ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் பாய்ந்தோடி, பாகிஸ்தானில்…
Read More...