Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஆற்காடு நவாப் காசுகள் நூல் அறிமுக விழா. பணத்தாள் சேகரிப்போர் சங்கத் தலைவர்…

ஆற்காடு நவாப் காசுகள் நூல் அறிமுக விழா. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள் கண்காட்சியில் ஆற்காடு நவாப் காசுகள் நூல் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது.…
Read More...

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில் உலக…

கிழக்கிந்திய நாணயங்கள் வரலாறு திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக பணத்தாள்கள் நாணயங்கள் தபால் தலைகள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத்…
Read More...

மேயர் பிரியாவுக்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டது ஒரு குற்றமா? சென்னை மாநகராட்சி முதல் பெண் டபேதார்…

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு சமமாக, 'டஃப்' கொடுத்து வந்த டபேதார் மாதவி அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுஉள்ளார். அவர் பணிக்கு சரியாக வரவில்லை என காரணம் கூறி அவரை சென்னை மாநகராட்சி பணியிட மாற்றம் செய்துள்ளது.…
Read More...

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு. மாணவ மாணவிகள் மகிழ்ச்சி .

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்.6 வரை நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு…
Read More...

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை மின்தடை . உங்கள் பகுதி உள்ளதா என பார்த்துக் கொள்ளவும் .

பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் நாளை 26-ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. திருச்சி நீதிமன்ற வளாக துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட புதுரெட்டித் தெரு,…
Read More...

திருவெறும்பூரில் ரூ.1,31 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வரும் புதிய பாலப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்…

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 39, 40 ஆகிய வார்டுகளுக்கு இடைப்பட்ட பாலாஜிநகர், நியூடவுன் ஆகிய பகுதிகளை இணைக்ககூடிய…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் வீடு புகுந்து செல்போன்களை திருடிய வாலிபரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த…

திருச்சி அரியமங்கலத்தில் வீடு புகுந்து செல்போன்களை திருடிய வாலிபரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த தம்பதியினர் . திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் முத்து செட்டியார் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் இவரது மனைவி உதயா…
Read More...

திருச்சி ஜோசப் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத கொண்டாட்டம் . ஊட்டச்சத்து பற்றிய கண்காட்சியும்…

மத்திய கல்வி அமைச்சகத்தின் உன்னத் பாரத் அபியான் 2.0 திட்டத்தின் கீழ் செயின்ட ஜோசப் தன்னாட்சிக் கலலூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட சேவைகள் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டி…
Read More...

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில்…

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், ஐம்பெரும் விழா கல்லூரிக் கலையரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கா.வாசுதேவன் தலைமை வகித்தார்.…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தர்ணா போராட்டம் .

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தர்ணா போராட்டம். பல நூறு பேர் திரண்டதால் பரபரப்பு. மறு நியமன போட்டித் தேர்வை முற்றிலும் நீக்கிட வேண்டும், திமுக தேர்தல் அறிக்கை 177 - ஐ உடனடியாக…
Read More...