Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சியில் ரூ. 14.41 கோடியில் கட்டப்பட்ட 22 புதிய கட்டடங்களை அமைச்சா் கே.என்.நேரு…

திருச்சி மாநகராட்சியில் ரூ. 14.41 கோடியில் கட்டப்பட்ட 22 புதிய கட்டடங்களை தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு நேற்று திங்கள்கிழமை திறந்து வைத்தாா். திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 53-ஆவது வார்டு திருச்சி மாநகராட்சி…
Read More...

வரும் தேர்தலில் அதிமுக வெற்றி உறுதி.திமுகவினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் திருச்சி மாவட்ட செயலாளர்…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் நல்லாசியுடன் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழக…
Read More...

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல்.

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நாளை முதல் கடையடைப்பு போராட்டம்.திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல். 23 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும், டாஸ்மாக்…
Read More...

திருச்சியில் ஓடும் பஸ்ஸில் துணிகரம். மூதாட்டியின் 31/2 பவுன் செயின் பறிப்பு .

திருச்சி குமரன் நகரில் ஓடும் பஸ்ஸில் துணிகரம். மூதாட்டியின் 31/2 பவுன் செயின் பறிப்பு . பலே திருடன் சிக்கினான். திருச்சி சமயபுரம் பி. புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி சுலோச்சனா (வயது 69). சம்பவத்தன்று இவர்…
Read More...

கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.திருச்சியில் நடைபெற்ற…

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்.திருச்சியில் கே.கே.செல்வகுமார் தலைமையிலான தமிழர் தேசம் கட்சி மாநில செயற்குழுவில் தீர்மானம். தமிழர் தேசம் கட்சியின் மாநில…
Read More...

முதலமைச்சருக்கு பக்கபலமாக இருக்கக்கூடிய ஓரே அமைச்சர் கே.என்.நேரு தான்.துணை முதல்வர் உதயநிதி…

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திங்கட்கிழமை (16.2.2026) திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி நகராட்சியில் ரூ.31.89 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி…
Read More...

ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்.திருச்சியில் நடைபெற உள்ள மாநில மாநாடு திடலை ஆய்வு…

திருச்சி என்றாலே அரசியல் தலைவர்களுக்கு நினைவுக்கு வருவது மாநாடு தான். எந்த ஒரு மாநாடு நடத்தினாலும் திருச்சியில் நடத்தினால் அது திருப்புமுனை வெற்றி மாநாடாக அமையும், என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் நம்பிதிருச்சியில் பல மாநாடுகளை நடத்தி…
Read More...

வருகின்ற 19ஆம் தேதி முதல் திருச்சி என்.ஐ.டி யில் தொழில்நுட்ப மேலாண்மைத் திருவிழா

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) ப்ரக்யான் - தொழில்நுட்ப மேலாண்மைத் திருவிழா வரும் 19-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து திருச்சி என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா உள்ளிட்டோா் செய்தியாளா்களிடம் நேற்று…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரத்தில் மூதாட்டி மாயம்

திருச்சி சுப்ரமணியபுரத்தில் மூதாட்டி மாயம். திருச்சி சுப்பிரமணியபுரம் ரெங்கா நகரைச் சேர்ந்தவர் இளங்குமரன் (வயது46 )இவரது தந்தை சண்முகம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது தாயார் வசந்தி (வயது 75 ) அதே பகுதியில் இளங்குமரன்…
Read More...

இன்று இரவு 10 மணியுடன் டாஸ்மாக் கடைகள் மூடல்.குடிமகன்கள் அதிர்ச்சி.

தமிழ்நாட்டில் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு தினந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக் ஊழியர்கள், தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். பணி நிரந்தரம், காலமுறை ஊதியம்…
Read More...