வாகன ஓட்டிகள் வெயிலில் சற்று இளைப்பாற திருச்சி மாநகர சிக்னலில் நிழல் பந்தல் அமைப்பு.
திருச்சி மாநகரில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு மேலாக 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.கடந்த சில நாட்களாக…
Read More...
Read More...