Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வாகன ஓட்டிகள் வெயிலில் சற்று இளைப்பாற திருச்சி மாநகர சிக்னலில் நிழல் பந்தல் அமைப்பு.

திருச்சி மாநகரில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.கடந்த சில நாட்களாக…
Read More...

திருச்சியில் உலக ஆய்வக நுட்புனர் வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .

ஆய்வக நுட்புனர் வார விழா ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தமிழ்நாடு மெடிக்கல் லேபரட்டரிஸ் அசோசியேசன் சார்பில் திருச்சி அம்பிகாபுரம் பகுதியில் உள்ள மெர்குரி டயக்னஸ்டிக் ஸ்கேன்…
Read More...

திருச்சியில் அதிமுக பிரமுகரின் வீடு சூறை. 6 பேர் மீது புகார்.

திருச்சியில் அதிமுக பிரமுகரின் வீடு சூறை. 6 பேர் மீது கோட்டை காவல் நிலையத்தில் புகார். திருச்சி கள்ளர் தெரு சங்கிலி கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரம் பிள்ளை. இவரது மகன் டி.எஸ்.கோவிந்தன். அதிமுக பிரமுகர் .இவர் வெளியே…
Read More...

திருச்சி யுனிவர்சல் ஜமாத் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி. அமைச்சர் கே.என். நேரு தொடங்கி…

திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே என் நேரு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் சார்பில் பீமநகரில் உள்ள யாதவ தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆம்புலன்சை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு…
Read More...

15 வயதில் திருமணம். 2வதாக சேர்ந்து வாழ்ந்தவருடன் கருத்து வேறுபாடு. மூன்றாவதாக சேர்ந்து வாழ்ந்த…

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமதி (வயது 35). இவர் காரைக்குடி மகளிர் காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், 20 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கலைச் சேர்ந்த நாராயணசாமி…
Read More...

திருச்சி தொகுதி வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள செலவு கணக்கில் நேர்மையானவர் அமமுக வேட்பாளர்…

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்கள் இதுவரை தாக்கல் செய்துள்ள செலவு கணக்கு விவரங்களை சரிபாா்த்த தோ்தல் ஆணையம், வேறுபாடுகள் தொடா்பாக உரிய விளக்கம் கேட்டுள்ளது. நடந்து முடிந்த திருச்சி மக்களவைத் தொகுதியில்…
Read More...

இறால் பண்ணையில் ரூ.111 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட…

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே இறால் பண்ணையில் ரூ.111 கோடி மதிப்பில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டவா் மத்திய சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.…
Read More...

இன்று திருவானைக்காவல் ரோட்டில் திடீர் பள்ளம் . 2 நாட்களுக்கு இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத…

திருவானைக்காவல் காந்தி ரோட்டில் மீண்டும் திடீர் பள்ளம் போக்குவரத்து நிறுத்தம். திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் சாலையான காந்தி ரோடு திருப்பத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் இன்று அதிகாலை நடுரோட்டில்…
Read More...

திருச்சியில் நாளை காலை பாலக்கரை வட்டார ஜமாஅத்துல் உலாமா சார்பில் மழை தொழுகை .

மழைத் தொழுகை திருச்சி பாலக்கரை வட்டார ஜமாஅத்துல் உலாமா சபை கூட்டாக அறிக்கை. தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் தமிழக முழுவதும் மஞ்சள் அலாட் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் திருச்சியில் தினம் தோறும் வெயிலின் வெப்ப…
Read More...

திருச்சியில் மக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தலை அதிமுக மாநகர செயலாளர் சீனிவாசன் தொடங்கி…

திருச்சி மரக்கடையில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக பாலக்கரை பகுதி சார்பில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை…
Read More...