Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்ற முதியவர் மாயம் .

திருச்சி காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்ற முதியவர் மாயம் . காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை.திருச்சி வரகனேரி முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 65). கூலித் தொழிலாளி. கடந்த சில நாட்களாக எந்த வேலைக்கும்…
Read More...

திருச்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரி கவன ஈர்ப்பு…

திருச்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். 400 க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு.திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள்,…
Read More...

ஒரே பதிவு எண்ணில் 4 பஸ்கள் சாலை ஓடிய பரபரப்பு சம்பவம். சோதனையின் போது தப்பி ஓடிய டிரைவர்.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் ஆர்டி அதிகாரிகள் வாகனங்களை சீராக சோதித்து, போலி பதிவுகளை தடுப்பதில் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் பயணிகள் பாதுகாப்பும், சட்டப் பின்பற்றலும் உறுதி செய்யப்படுகின்றன. அந்தவகையில்…
Read More...

தங்கம் விலை உயரும் இந்த நேரத்தில் வங்கிகளில் நகை கடன் பெறுபவர்களுக்கான முக்கிய தகவல் …

தங்கத்தின் விலையாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்து வருகிறது. சிலசமயம் ஒரே நாளில் 2 முறை கூட விலை உயர்ந்துவிடுகிறது.இதனால் நகைக்கடனில் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், நகையை வைத்து அதிகபட்ச கடனை எப்படி பெறுவது?…
Read More...

தேர்தல் ஆணையம் மூலம் ராமதாசுக்கு ஆப்பு வைக்கும் அன்புமணி.

பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி ராமதாஸ் இடையே தொடர்ந்து மோதல் முற்றி வருகிறது. அன்புமணி ராமதாஸை மிகக் கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார் ராமதாஸ். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் சிக்கல் இன்றி…
Read More...

மூத்த தலை​வர்​களின் காலடி​யில் அமர்ந்திருந்த அந்த தொண்டர் பின்​னர் நாட்​டுக்கே…

காங்​கிரஸ் செயற்குழுக் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. அதற்கு முன்​பாக நேற்று காலை​ காங்​கிரஸ் மூத்த தலை​வர் திக் விஜய் சிங் (வயது 78). சமூக வலை​தளத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி​யின் பழைய புகைப்​படத்தை பதி​விட்​டார்.அதில்…
Read More...

திருச்சி மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள் விபரம்…

திருச்சியில் பல்வேறு பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை ( 30-12-2025 )அன்று மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில்…
Read More...

திருச்சி திருமலை கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்களில் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஸ்ரீரங்க நாச்சியாரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திருச்சியில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை…
Read More...

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்க…

திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு. அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம். அணு மின் நிலையம் மூலம் தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்க அனுமதியளித்த அணு மின் உற்பத்தி…
Read More...

திருச்சியில் 7 இடங்களில் அணு மின் உற்பத்தி மசோதா சாந்தி – 2025 ஐ திரும்பப்பெறக்கோரி மின்…

திருச்சியில் 7 இடங்களில் அணு மின் உற்பத்தி மசோதா சாந்தி - 2025 ஐ திரும்பப்பெறக்கோரி மின் ஊழியர் கூட்டமைப்பு , மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் அணு மின் நிலையம் மூலம் தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்க அனுமதியளித்த அணு மின்…
Read More...